மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு! பிரபல WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். மல்யுத்த போட்டியின் முடி...
முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்துக்கும் ஆப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்துச் செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படவுள்ளது. அத்துடன், இனிவரும்...
அதிகாரத்தை பகிரக்கூடாது! தம்மரதன தேரர் தெரிவிப்பு நாடும், அதிகாரமும் ஒன்றாகும். எனவே, அதிகாரத்தை பலப்படுத்த வேண்டுமே தவிர அதனைப் பகிரக்கூடாது என்று பேராசிரியர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய...
சீனாவின் முதலீடுகளால் இலங்கைக்கு ஆபத்தே! கடன்சுமைகள் அதிகரிக்கும் இந்தியத் தூதுவர் எச்சரிக்கை நாடொன்றின் நிலைபேறான எதிர்காலத்தை உறுதிப்படுத்தாத சீனாவின் முதலீடுகளால், கடன் சுமைகளே அதிகரிக்கும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு...
புகையிரத கடவை அருகில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு! மன்னார் – தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில்...
மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே இன்று (20) காலை ,அப்பகுதியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டமைக்கு, பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை...
பிக் பாஸ் வெற்றிக்கு பின் சௌந்தர்யா யாரை சந்தித்துள்ளார் பாருங்க.. ஒரே ரொமான்ஸ் தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது...
கிலோ கணக்கில் சூர்யாவிற்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த அல்வா.. பாலிவுட் திமிங்கலத்துக்கு போன கதை கூலி படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜின் லைன் அப் தான் இப்பொழுது ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. அவர் கைதி 2...
பாவற்குளத்தின் 4 வான்கதவுகள் நேற்றுத் திறப்பு! மக்களே அவதானம் அளவுக்கு அதிக நீர்வரத்துக் காரணமாக பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதலால், பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில நாள்களாக கனமழை...
யாழ்ப்பாணத்தில் திமிங்கலத்தின் வாந்தி வைத்திருந்தவர் கைது! யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு...
சிவனொளிபாதமலை சென்ற டென்மார்க் பிரஜைக்கு நேர்ந்த துயரம் சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து (20) காலை 6 45 மணி அளவில்...
சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து...
மட்டக்களப்பில் கன மழை: திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள்: மக்களுக்கு எச்சரிக்கை பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான...
தேர்தல் பத்திரங்கள் தடை எதிரொலி: கட்சிகளுக்கு அறக்கட்டளை மூலம் குவியும் நன்கொடைகள் கடந்த ஆண்டு தேர்தல் பத்திரங்களை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள்...
அடுத்த வெற்றி ஐரோப்பாவில்! கார் பந்தைய முதல் சுற்றில் தேர்வு! கொண்டாடும் அஜித் ரசிகர்கள்! பிரபல நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேசில் பங்குபற்றுவதை தனது பெஷனாக வைத்துள்ளார். இந்தியாவுக்காக ஜெயிக்க...
நீ வரலனா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்! மிரட்டிய மோகன் பாபு! அதிர்ச்சியில் பிரபு தேவா! பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு தற்போது “கண்ணப்பா” என்ற காவியத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாக இருக்கும் நிலையில்...
விஜய் மக்களை சந்திக்க இவ்வளவு செட்டப் தேவையா? சூடுபிடிக்கும் பரந்தூர் சுற்றுவட்டம் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதனை எதிர்த்து 13 கிராமங்களை சேர்ந்த...
ரேஸ் ட்ராக்கில் தமிழில் பேசிய அஜித் – வைரலாகும் வீடியோ நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 20/01/2025 | Edited on 20/01/2025 திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப்...
இ.போ.ச. அசமந்தம்; மக்கள் போராட்டம்! பயணிகளை நடுவீதியில் அந்தரிக்கவிட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலையின் அசமந்தப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் நேற்றுப் போராட்டம் நடத்தினார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சேவைக்குச்...
யாழில் விசாரணைக்கு சென்றவர் மரணம்; பொலிஸ் தாக்குதலில் உயிரிழந்தாரா? யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது....
இராணுவ முகாமில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள்! இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இச்செய்தி தேசிய...
அநுரவின் அதிரடி அறிவிப்பு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்தவில் நடந்த கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள்...
அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்! அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளையதினம் தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம்...
இன்டர்போலினால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள்! இலங்கையில் குற்றங்களை செய்தமைக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களை இன்டர்போல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டுபாய் மற்றும் மூன்று நாடுகளில் வைத்து...
‘சாவுக்கு பயமில்லை…’ – நம்பர் 1 இடத்தில் விடாமுயற்சி பாடல் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 20/01/2025 | Edited on 20/01/2025 மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா...
கஜமுத்துக்களுடன் கைது! திவுலபிட்டிய நகருக்கு அருகில் 7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ...