தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு!! டிவிட்டரின் வெளியான விமர்சனம்.. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் தலைவன் தலைவி....
பிக்பாஸின் அடுத்த சீசனை விஜய் சேதுபதி தொடர்வாரா? விஜய் டிவி தரப்பினர் அதிரடி தகவல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்றைய தினத்தோடு முடிவுக்கு வந்தது. இதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றி பெற்றதோடு அவருக்கு...
டிரம்ப் நீட்டிய உதவிக்கரம்; மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ‘டிக்டாக்’ நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 20/01/2025 | Edited on 20/01/2025 சீன செயலியான டிக்டாக் பயனர்களின் தகவல்களைச் சீனாவிற்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன....
நாட்டின் பல பகுதிகளில் 150 கிலோமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யும்! வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல...
உங்கள் வீட்டில் துளசி செடி இருக்கா? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கொள்ளுங்கள் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டின் நன்மைக்காக சில செடிகளை வளர்த்து வருவதையும் பழக்கமாக வைத்திருக்கிறோம். அவ்வாறு நாம் வளர்த்துவரும் செடிகளில் மிக முக்கியமானது துளசி செடி....
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் வாகன இறக்குமதிக்கான (vechile import)தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(19) உறுதிப்படுத்தினார் தற்போது அரசாங்கத்திற்குச்...
யாழ். மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ; விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் மர்ம மரணம்! யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்...
அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பியவரை அடித்துக் கொன்ற அயலவர் அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம்...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – அணைக்கும் பணியில் முன்னேற்றம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு...
வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு வல்வெட்டித்துறை பொலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பொலிஸ் காவலில் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில்...
வட மத்திய மாகாண மாணவர்களின் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக வடமத்திய...
பன்னல வனப்பகுதியில் உயிரிழந்த தம்பதியினர் தொடர்பில் வெளியான தகவல் கொழும்பில் பன்னல – கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று காலை மீட்க்கப்பட்ட இரு சடலங்களும் தம்பதியினர் என தெரியவந்துள்ளது. தனிப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர்....
ஏமன் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா செங்கடலில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல்களை ஹவுத்தி குழு குறிவைத்ததாக ஹவுத்தி குழு கூறியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடக்கு சனாவில் உள்ள...
கொலை முயற்சி குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30...
மோசடிகள் மற்றும் இலஞ்சம் குற்றங்கள் தொடர்பில் முறையிட 1997 பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் மற்றும் இலஞ்சம் பெறுதல் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள...
வடமத்திய மாகாண மக்களுக்கு விசேட அறிவித்தல் சீரற்ற வானிலை காரணமாக பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று (19) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தில்...
மொரட்டுவை பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம் கொழும்பு மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராம மக்கள் சிலர் பலவந்தமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள்...
போதைப்பொருள் வைத்திருந்த தந்தையை காவலர்களிடம் புகார் அளித்த 10 வயது மகன் பிறந்தநாளுக்கு முன்பே வீட்டுப்பாடத்தை முடித்தாக வேண்டும் என்று தமது 10 வயது மகனிடம் கூறியிருந்தார் சீனாவைச் சேர்ந்த ஒரு தந்தை. ஆனால், வீட்டுப்பாடத்தை...
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று இன்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த...
12 நிமிடம், 144 அம்புகள்: அம்பு எய்தல் போட்டியில் சாதனை படைத்த சிறுவர் சிறுமிகள்! மதுரவாயல் அருகே அம்பு எய்தல் போட்டியில் 12 சிறுவர்கள் இணைந்து உலக சாதனை படைத்து அசத்தினர்.சென்னை மதுரவாயல் அருகே நொளம்பூரில்...
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி வெள்ளை நிற உடையில் ட்ரெண்டி போட்டோஷூட் தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி. அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும்...
நைஜீரியா பெட்ரோல் டேங்கர் வெடிப்பு – பலி எண்ணிக்கை 70ஆக உயர்வு நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கலன் லாரி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. ...
திடீரென கேட் வெடிச்சத்தம்: எம்.எல்.ஏ வீட்டில் திரண்ட மக்கள்; புதுச்சேரியில் பதற்றம்! புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதி பகுதியில் இன்று காலை 5.00 மணி அளவில் திடீரென மிக அதிக சத்தத்துடன் மர்ம...
சற்று முன்னர் தமிழர் பகுதியில் நடந்த பாரிய விபத்து மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
வாஷிங்டனில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை பதவியேற்கிறார். இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு...
வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் ; ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை,...