தோட்டத் தொழிலாளரை கைவிட்டது அரசாங்கம்; மனோ எம்.பி. சுட்டிக்காட்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ரூபா சம்பள அதிகரிப்பு இது...
நிர்வாக அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கி சூடு தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார்...
இலங்கையில் பெண் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்; பொலிஸ் விசாரணையில் அம்பலம்! தனது 10 மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் இலங்கையில் நடந்தேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் ,புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10...
350 கிராம் எடையில் பிறந்த அதிசயக் குழந்தை! இந்தியாவின் கேரளாவில் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளது. கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சஷிஷா என்ற பெண்...
கடலில் மிதந்த பெண்ணின் சடலம்; உயிரிழந்தது யார்? அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்....
வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு! டா நாங் நகரத்தில் ஆரம்பமாகவுள்ளது பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து “வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025” ஐ எதிர்வரும் பெப்ரவரி 21,22...
காசாவில் போர்நிறுத்தம்: பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் இஸ்ரேல் – காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள்...
சைஃப் அலிகானின் மருத்துவ செலவு மட்டும் இத்தனை லட்சமா? வெளியான புதிய தகவல் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் திருடன் புகுந்து கைவரிசையை காட்டியதோடு, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவம் மிகப்பெரிய...
ஜெய் ஆகாஷுக்கு டைம் சரில போல.. அடிக்கடி சீரியலை முடிக்க இது தான் காரணமா? எமோஷனல் வீடியோ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜெய் ஆகாஷ் – ரேஷ்மா முரளிதரன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே...
“சரியான இடம் கிடைக்கவில்லை” – சுந்தர்.சி ஆதங்கம் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 18/01/2025 | Edited on 18/01/2025 சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் கிடப்பில்...
மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து! மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா...
மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம்; வெளிநாட்டில் உள்ளவருக்கு சிவப்பு எச்சரிக்கை மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை...
40 வயது ஆனா என்ன.. குழந்தை வேணும்!! ராபர்டிடம் சண்டையிட்ட நடிகை வனிதா! பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில்...
இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் ஓய்வூதிய திணைக்களம்! இலங்கையில் ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பு...
டிஜிட்டல் கட்டண ஊக்குவிப்பு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்திய இலங்கை மத்திய வங்கி! நவீன தொழில்நுட்பமும் டிஜிட்டல் கொடுப்பனவுகளும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதால், குறிப்பாக அரசு நிறுவனங்கள், வணிகங்கள்...
அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது! அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக...
வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றை சோதனையிட்டபோதே...
காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேலிய அமைச்சரவை! காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று...
மன்னார் துப்பாக்கிச் சூடு: வெளிநாட்டு நபரொவருக்கு சிவப்பு எச்சரிக்கை மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக சிவப்பு...
தென் கொரிய அதிபர் யுன் சுக்-யியோலுக்கு ஆதரவாக தலைநகரில் திரண்ட மக்கள்! பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யுன் சுக்-யியோலின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் சியோலில் போராட்டம் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
பிரபல தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்.. பேரதிர்ச்சியில் தமிழ் சினிமா 1995 ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை வைத்து சிந்துபாத் என்ற படத்தை தயாரித்தவர் தான் ஜெயமுருகன். இதைத்தொடர்ந்து பாண்டியராஜன், புருஷன் எனக்கு அரசன், ரோஜா...
பவன் கல்யாண் பாடிய பாடல் வெளியானது நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 18/01/2025 | Edited on 18/01/2025 மெகா சூர்யா புரொடக்ஷன் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகும்...
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விவாதம் அடுத்த வாரம்! நாடாளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்....
ஜனாதிபதி நாடு திரும்பினார்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து சற்றுமுன்னர் நாடு திரும்பினார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான நேற்று காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான்...
சபாநாயகரை சந்தித்த கடற்படைத் தளபதி! இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று முன்தினம் (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும்...
மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை! மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவருக்கு...
அழையா விருந்தாளியால் அச்சத்தில் முதூர் மக்கள் மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று (17) முதலை...