23 வயதில் வீடு, 50 லட்சத்தில் தொடங்கி 1200 கோடி சொத்து: யார் இந்த டிவி நடிகை? சின்னத்திரையில் தான் உச்சத்தில் இருந்தபோது, நடிப்பை விட்டு வெளியேறிய...
நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா ஏற்பாடுகள் மும்முரம்! வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை...
அதிர்ஷ்டம் இல்லாமல் Mid Week Evict ஆகிய போட்டியாளர்.. 5 லட்சம் தட்டிய Lover Boy இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ் சீசன்-8 தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவியின் டிஆர்பி இந்த வாரம் எகுறி...
பிரமிக்க வைக்கும் மதகஜராஜாவின் வசூல் வேட்டை ..10 வருடத்திற்கு முன் சுந்தர் சி, விஷால் வாங்கிய சம்பளம் பொங்கல் ரேசில் களமிறங்கிய மதகஜராஜா படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை...
மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு! தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து நேற்று (15) ஆணின் சடலம் ஒன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள்...
வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு! இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி...
மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் மருத்துவமனையில் அனுமதி! சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டம் மேமலை பிரிவில் 23 வது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்து, லயன் குடியிருப்பில்...
யாழில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்; கண்டுகொள்வார்களா பெற்றோர்கள்! யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்றைய தினம் (15) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ...
அரசியலில் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும் அனுர அரசாங்கம்! அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள்...
வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு! கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை 30 ஆம் திகதி கனமழையின் காரணைமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 263 பேர் உயிரிழந்ததோடு, 35...
மகளை பொலிஸார் கண்முன்னே சுட்டுக்கொன்ற தந்தை! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெற்றோர் பார்த்த பையனுடன் 18 ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணம் வேண்டாம், மற்றொருவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என வீடியோ...
தடகள வீராங்கனையை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்! இந்தியாவின் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு...
3 இந்திய நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் இருந்து நீக்கிய அமெரிக்கா; அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு Shubhajit Royஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “இந்தியாவின் முன்னணி அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையே...
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து…கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக தகவல் நடிகர் சயீஃப் அலிகான் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளை முயற்சியின் போது தாக்கப்பட்டு தற்போது லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
அந்த ட்ரெஸ் பார்த்து விஜய் சேதுபதியே சிரிச்சாரு! இப்போ முத்துகுமரன் ரொம்ப மாறிட்டாரு! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருப்பவர் முத்துக்குமரன். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக...
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் மஞ்சரி.. அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ரஞ்சித் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதியாக முத்துக்குமரன், விஷால், ஜாக்குலின், பவித்ரா, சௌந்தர்யா...
நடிகர் பாலகிருஷ்ணாவுடன் கிளாமர் நடனம்! விமர்சித்த ரசிகர்கள்! பதிலடி கொடுத்த ஊர்வசி! தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷணா நடிப்பில் சமீபத்தில் டாக்கு மகாராஜா என்ற திரைப்படம் ரிலீசானது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடலில்...
சைஃப் அலி கானுக்கு கத்தி குத்து நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 16/01/2025 | Edited on 16/01/2025 பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது குடும்பத்துடன்...
ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி நேர்முகப்பரீட்சை கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இன்று (16) முதல் 17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்று நேர்முகப்பரீட்சை...
1300 கோடி சொத்து.. கரீனா கபூரின் கணவர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!! அதிர்ச்சியில் பாலிவுட்.. பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலிகான். அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து, நடிகை கரீனா...
இலங்கையின் மீட்சிக்கு சீனா கைகொடுக்கும்! ஜனாதிபதி அநுரவிடம் சீன அதிபர் வாக்குறுதி இலங்கையில் அபிவிருத்தியின் யுகத்துக்காக சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமாரவிடம், சீன அதிபர் ஜின் பிங் தெரிவித்துள்ளார். சீனாவுக்குப்...
பசிலை நெருங்கும் புலனாய்வுத்துறை! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்த உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த காலத்தில் பசில் ராஜபக்சவுடன்...
சீனாவைப்பற்றி இலங்கையில் விமர்சித்ததைப்போல் சீனாவில் வாய்திறக்க வேண்டாம்! ஜனாதிபதி அநுரவை சீண்டுகிறது பெரமுன சீனா தொடர்பில் இலங்கையில் கூறிய விடயங்களை, தயவுசெய்து பீஜிங்கில் கூறிவிட வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது....
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை! அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா...
கொழும்பில் இன்று நீர்வெட்டு! கொழும்பின் சில பகுதிகளில் இன்றையதினம் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய...
யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய மூதாட்டி உயிரிழப்பு யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு –...
சென்னையில் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆந்திரா, கர்நாடகா, கேரளா,...