இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் காலமானார் முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன தனது 89ஆவது வயதில் காலமானார். அவர் 2001 முதல் 2004 வரை சுகாதாரம், ஊட்டச்சத்து...
தவறி விழுந்த பணப்பெட்டி..! மூடப்படும் கதவு..! பதற்றத்தில் விஷால்..! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மறுபடியும் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது அது...
பிறந்தநாள் கொண்டாடும் விஜய் சேதுபதி..! வாழ்த்து கூறும் பிரபலங்கள்..! பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது அபாரமான நடிப்பினால் ரசிகர்கள் மனதை வென்றவர். ஹீரோ, வில்லன், குணச்சிரவேடம் என எந்த கதாபாத்திரத்தையும் இயல்பான நடிப்பால் அழகாக...
கரீனா கபூர் வீட்டில் நடந்த விபரீதம்! தீவிர சிகிச்சைப் பிரிவில் சைஃப் அலிகான் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் சைஃப் அலி கான் சமீபத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஆதிபுருஷ் மற்றும் ஜீனியர் என்டிஆர்...
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு! வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மின்சாரம் நேற்று துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம்...
பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார அதிகாரி; நடந்தது என்ன? மட்டக்கள்ப்பு – ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்! யாழ். பருத்தித்துறை பகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
விண்வெளியில் 2 செயற்கைக் கோள்கள் இணைப்பு; இஸ்ரோவின் ‘டாக்கிங்’ திட்டம் வெற்றி: வரலாற்று சாதனை கடந்த 2 தினங்களுக்கு முன் 2 செயற்கைக் கோள்களையும் 3 மீட்டர் தொலைவுக்கு கொண்டு வந்த நிலையில் இந்திய விண்வெளி...
ஸ்கூல் ஃபீசுக்கே காசில்லை!! இப்போது 800 கோடி பங்களாவுக்கு சொந்தக்காரியான நடிகை.. ஒரு காலத்தில் கல்வி கட்டணத்துக்கே காசில்லாமல் இருந்து, தற்போது டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து 800 கோடி பங்களாவில் வாழ்ந்து வருகிறார் ஒரு...
மீண்டும் பாக்கியாவுடன் இணையும் எண்ணத்தில் கோபி.? ராதிகா கொடுத்த வார்னிங் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரியும் ராதிகாவும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்க, அங்கு இனியா வருகின்றார். இதன்போது என்ன சத்தம் என்று கேட்க,...
ஹிண்டன்பெர்க் நிறுவனம் மூடல் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 16/01/2025 | Edited on 16/01/2025 அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக்...
போதையில் தள்ளாடிய 2 மாணவர்கள் கைது! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் போதை மாத்திரை உட்கொண்ட நிலையில் பொலிஸாரால் கைது நேற்றுக் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட...
குருநகரில் நேற்றிரவு திடீர் சுற்றிவளைப்பு! பொதுமக்கள் மத்தியில் அச்சம் யாழ்ப்பாணம் – குருநகர்ப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார், இராணுவத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டு நேற்று இரவிரவாகத் தேடுதல்களும் சுற்றிவளைப்பும் முன்னெடுக்கப்பட்டன. குருநகர்ப்...
தொலைபேசி வயர்கள் நெல்லியடியில் அறுப்பு; பொலிஸார் அசமந்தம் – பொதுமக்கள் சாடல் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், தொலைபேசி இணைப்பு வயர்கள் விஷமிகளால் அறுத்தெடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் சிலர் வயர்களை அறுத்து, அவற்றுக்குள் உள்ள...
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு! மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை...
கிளிநொச்சியில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர்...
சீனாவில் மூன்றாவது நாள் : பொது மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்கும் ஜனாதிபதி! சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார...
வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி காட்டம் வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மான்னார் – முசலி...
2025 ஆம் ஆண்டின் முதல் பாதி இலங்கை பொருளாதாரத்தில் முக்கியமானதாக இருக்கும் – வரி நிபுணர்! இலங்கை அதன் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதி...
திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தொட்டி வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர்! திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தொட்டி வளாகத்திற்கான ஆய்வு சுற்றுப்பயணத்தில் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பங்கேற்றார். டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ்...
காசி தமிழ் சங்கமம் எப்போது? தர்மேந்திர பிரதான் அறிவிப்பு காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது எடிசன் இந்தாண்டு பிப்ரவரி 14 முதல் 25 வரை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை...
விவாகரத்து பின் சைந்தவியுடன் பணியாற்றுவது ஏன்? ஜி.வி. பிரகாஷ் கூறிய பதில் சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் விவாகரத்து குறித்த செய்தி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் தங்களது...
பொங்கல் வின்னரான விஷாலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் விஷால். அதன் பின்பு தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு என வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்தார். நடிகர்...
ரோகிணியின் சொத்த புடுங்கிட்டாங்களே.! மீனாவிடம் முத்து கேட்ட பர்மிஷன்.? சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், மலேசியாவில் இருந்து வந்த தம்பதியினருடன் பேசாமல் தப்பிக்க நினைத்து ரோகிணி பல்லு வலி என கிளம்பிச் செல்கின்றார். அவருடன்...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸின் விசேட அறிவிப்பு! சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க...
அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும! நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு...