எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம்! அமைச்சர் சரோஜா பாடத்திட்டங்களையன்றி எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே கல்வி மறுசீரமைப்பின்...
மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை! மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000 வாகனங்களுக்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல்...
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா! வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்....
தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு! தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச்...
வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் களுத்துறை, தொடங்கொடை, வில்பாத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும் துப்பாக்கி...
தென் கொரிய ஜனாதிபதி கைது! பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
வடக்கில் இருந்து தெற்கு வரை, அரசியலின் உலகளாவிய உண்மை: பிரகாசிக்கும் மகன்கள், மகள்கள் நிலை என்ன? கடந்த மாதம் விழுப்புரத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும், அவரது மகனும்,...
‘வாடிவாசல் திறக்கிறது’ – புதிய அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்’ நாவலை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த 2021...
உங்கள எல்லாம் புரிஞ்சுக்கவே முடியலடா!! மதகஜராஜா பட ரிலீஸ் மீம்ஸ்கள் வைரல்.. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2012ல் உருவான படம் மதகஜராஜா.சில காரணங்களால்...
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த “வாடிவாசல்”..! தயாரிப்பாளர் கொடுத்த அதிரடியான அப்டேட்..! பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா தற்போது வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார். இந்நிலையில் படம் தொடர்பான...
போலியை அம்பலப்படுத்துவது என் வேலையா..? கோமதி பிரியாவின் திடீர் போஸ்ட்.!! வைரல் போட்டோஸ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கோமதி பிரியா. இவர் மதுரையைச் சேர்ந்தவர்.சாதாரண...
ஏழு கடல் ஏழு மலை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்..? பக்காவா குறிவைச்ச படக்குழுவினர் தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை வென்றவர் தான் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ்,...
ஹிங்குரகொட விமான ஓடுபாதையில் மாற்றம்! ஹிங்குரகொட விமான ஓடுபாதையின் மாற்று சோதனை தரையிறக்கத்தை விமானப்படை தளபதி மேற்கொண்டார். சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வதற்கும், பரவலாகப் பயன்படுத்தப்படும் A320 மற்றும் போயிங் 737 விமான செயல்பாடுகளுக்கு இடமளிப்பதற்கும்...
சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு! சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் சிகிரியாவிற்கு நேற்று சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. செக்...
CID செல்லும் நாடாளுமன்ற ஊழியர்கள்! நாடாளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, நாடாளுமன்ற ஊழியர்கள் பலர் இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்....
புதிய இந்தியாவின் தலைமைத்துவம், பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! புதிய இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்....
கேரளாவுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர். அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு...
எனக்கா எண்டு கார்டு போடுறீங்க!. ரேஸ் முடித்த கையோடு பான் இந்தியா மூவி இயக்குனருடன் கை கோர்க்கும் அஜித்குமார் விஜய் அரசியலுக்கு போய்விட்டார், அஜித் தன்னுடைய நீண்ட நாள் கனவான கார் ரேஸுக்கு போய்விட்டார். இனி...
நாட்டில் சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ முடிவு! வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சினால் நாட்டில் 160 சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஒரு அரிசி ஆலையில் தினமும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை! வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த...
பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப விசேட போக்குவரத்து! தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில்...
தலைப்பொங்கலுக்கு 470 வகை உணவு.. மாப்பிள்ளையை திக்குமுக்காட வைத்த பெண் வீட்டார் ! தமிழர்களின் பாரம்பரியத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் முக்கியமான திருவிழா ஆகும்.பொங்கலுக்கு திருமணமாகி சென்ற பெண்ணுக்கு பெண் வீட்டார் சார்பில் சீர்...
சிறுமி மீது பாலியல் சேஷ்டை செய்த முதியவர்! அம்பாரறையில் சிறுமியை பாலியல் சேஷ்டை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை சம்மாந்துறை பொலிஸ்...
கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12, 13, 14...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் சாவு! மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை...
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு! இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின்...