தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது! உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது...
இன்றைய வானிலை – மாலை அல்லது இரவில் கொட்டி தீர்க்கும் மழை! சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று...
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம மாவட்ட...
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு அவரது கணவருக்கு இவ்வளவு வயது வித்தியாசமா? தமிழ் சின்னத்திரையில் இருக்கும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா.விஜய் டிவியில் மொத்த நிகழ்ச்சியை கொடுத்தாலும் தொகுத்து வழங்கும் ஆற்றல் பெற்ற இவர் குறித்து ஒரு...
உலக சந்தையில் பாரிய அளவு அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்திய மக்களால் தங்க நகைகளை வாங்குவது குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் பழைய...
மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்குத் தரப்புகள் வழக்கு! உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலும் 10 தரப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, வலிகாமம் தெற்கு...
விஜயை சோகத்தில் ஆழ்த்திய ஜமாத் அமைப்பு..! கோபத்தில் கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்..! தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த தளபதி விஜய், தற்போது அரசியல் பயணத்திற்குள் திரும்பியுள்ளார். ‘மக்கள் இயக்கம்’ என்ற புதிய அரசியல்...
மீனாவுக்குப் போட்டியாக களத்தில் இறங்கிய சிந்தாமணி.! காதலால் கையும் களவுமாக சிக்கிய சீதா..! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா தன்ர அம்மாவைக் கூட்டிக் கொண்டு லவ்வர் வீட்ட போய் சத்தியா உயிரோட இருக்கிறதுக்கு காரணம்...
அரசைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளுராட்சிச் சபைகளில் கூட்டணி அமைக்க முடிவு! எதிரணிகள் கொள்கையளவில் இணக்கம் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவலையை கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்துவரும் எதிர்க்கட்சிகள், உள்ளுராட்சி சபைகளில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன....
பிள்ளையான் ஒரு தேசிய நாயகனே! அவரே புலிகளை வென்றார்; கம்மன்பில கண்டுபிடிப்பு கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, புலிகளுக்கு எதிராக போராட தீர்மானித்தமையே புலிகள் அமைப்பின் முடிவுக்குரிய ஆரம்பமாகும். அந்தவகையில் தேசிய நாயகனாகக்...
பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில இது ஓர் அரசியற் சூழ்ச்சியே! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில செயற்படுவதுகூட ஒருவகையான அரசியல் சூழ்ச்சியாகும். எனினும், எமது ஆட்சியின்கீழ் கடந்த கால சம்பவங்களின்...
அமெரிக்காவின் வரிகளை கையாளத் திட்டம் என்ன; முன்னாள் ஜனாதிபதி ரணில் கேள்வி அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கைக்குப் பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே, இதனை அவசர நிலைமையாகக்கருதி, தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாக பிள்ளையானைக் காண்பிக்கச் சதி சட்டத்தரணி கம்மன்பில தெரிவிப்பு ‘பிரபாகரனுடனேயே மோதிய பிள்ளையானை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் முயலை நரியாக காண்பிக்கும் தந்திரம்...
போலி வாக்குறுதியால் அநுர வாக்கு வேட்டை மன்னார் பொதுஅமைப்புகள் சாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, போலி வாக்குறுதிகளை வழங்கியே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பில்...
வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? வவுனியாவில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் காணாமல் போன இளைஞன் குளக்கரையில் இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப் பகுதியில் நேற்றைய...
இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் சிக்கியது இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 8 கோடி இந்திய ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்த 32 வயதான...
நீராட சென்ற சிறுவர்கள் இருவர் மாயம் பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை பண்டாரகம...
ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி – 06 பேர் படுகாயம்! ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர...
வவுனியா பாவற்குளத்தில் பரபரப்பு; குருதிக் கறைகளுடன் குளத்தில் சடலம் மீட்பு வவுனியா பாவற்குளம் அலைகரைப்பகுதியில், குருதிக் கறைகளுடன் குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது...
சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி விகிதத்தை 245% உயர்த்திய அமெரிக்கா! சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி விகிதத்தை அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு வெள்ளை மாளிகை புதிய அறிக்கை ஒன்றை...
Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை… சவரன் ரூ.71,360-க்கு விற்பனை! இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம்...
3 கோடி பாலோவர்ஸ் ஆனால் அது முடியாது.. ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டே ஓபன் டாக் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக ரெட்ரோ படம் தமிழில் வெளிவரவுள்ளது.இப்படத்திலிருந்து...
கடும் வர்த்தக போரில் அமெரிக்கா – சீனா! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 17/04/2025 | Edited on 17/04/2025 சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி...
பெருந்தொகை கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு; ஒருவர் கைதானார் கிளிநொச்சி – புளியம்பொக்கணைப் பகுதியில் 85 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு...
யாழ். வருகிறார் ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள...
விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாங்கொல்லை காணிகளும் இராணுத்தின் பிடியிலேயே! வேலிவரை சென்றும் உட்செல்லமுடியாத நிலை; இரண்டு வருடங்களாகத் தொடரும் ஆக்கிரமிப்பு 47 குடும்பங்கள் தொடர்ச்சியாக அந்தரிப்பு காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலைக்கு அருகாகவுள்ள, ‘மாங்கொல்லை’ காணிகளை, 2023ஆம் ஆண்டு மத்திய...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...