யாழ் பல்கலைக்கழக நடைபாதை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய...
ரஷ்யா – உக்ரைன் போர் முனையில் கட்டாயப் பணி; கேரளாவைச் சேர்ந்தவர் பலி; ஒருவர் காயம் Russia-Ukraine War News: ரஷ்யா-உக்ரைன் போர் செய்திகள்: உக்ரைன் போருடனான நாட்டின் போரின் முன்னணியில் ரஷ்ய ராணுவத்தில் போராடி...
நடிகை தமன்னா என் வளர்ப்பு தாய்!! கேஜிஎப் பட நடிகையின் மகள் ஓப்பன் டாக்.. தென்னிந்திய சினிமாவை தாண்டி, நடிகை தமன்னா தற்போது பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.தற்போது சிறப்பான நடிப்பாலும்...
ஈரோடு கிழக்கு : பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்… யார் இந்த சீதாலட்சுமி? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜனவரி 14) அறிவித்துள்ளார்....
தமிழக அரசியல் சர்ச்சை: தி.மு.க அரசு, ஆளுநர் மாளிகை இடையே பல மோதல்கள்… சமீபத்தில் ஸ்டாலின் – ரவி மோதல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது....
’தமிழர்களாய் ஒன்றிணைவோம்’ : ஸ்டாலின் முதல் விஜய் வரை… தலைவர்களின் பொங்கல் வாழ்த்து இதோ! தை பிறக்கும் இத்திருநாளில் பொங்கல் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்...
இனி நான் ஜெயம் ரவி இல்லை.. பெயர் மாற்றிய நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.இன்று வெளிவரும்...
உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் தைப்பொங்கல் ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான...
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமையட்டும்; ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...
தைப்பொங்கல் பண்டிகை இன்று! உறவுகள் அனைவருக்கும் தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் லங்கா4 சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நாள் வாழ்த்துக்கள்… தை மாத பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள்...
தலீவர் விஜய்யை நிம்மதியாக தூங்க விடமாட்டார்!! கொளுத்தி போடும் ப்ளூ சட்டை மாறன்.. திரையில் வெளியாகும் படங்களை பார்த்து விமர்சனம் செய்து பிரபலமான ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக, எக்ஸ் தள பக்கத்தில் பல விஷயங்களை...
பொங்கல் போனஸ் தராததால் போராட்டம்: சுங்கச்சாவடியில் இலவசமாக சென்ற வாகனங்கள்! மதுரை – ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொங்கல் போனஸ் தராததால் போராட்டத்தில் குதித்தனர். இதனால், வாகனங்கள் இலவசமாக சென்றன. மதுரை...
கோவை பீப் கடை விவகாரம்: பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட மாட்டுக்கறி! கோவையில் பீப் உணவுக்கடை விவகாரத்தில், தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்யகோரி பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீச...
கிச்சன் கீர்த்தனா : தால் வடா தைப்பொங்கல் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் வீட்டிலுள்ளவர்களுக்கு வித்தியாசமாக செய்து கொடுக்க இந்த தால் வடா உதவும். இதை நைவேத்தியமாகவும் படைத்து மகிழலாம். வடைக்குப் பதிலாக உணவுப் பட்டியலில் சேர்த்துக்...
நீட் தேர்வை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறதா? நீட் தேர்வு அமலாக்கம் செய்யப்பட்டது முதல், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும், சாதி மத பேதமின்றி, ஏழைகள் வீட்டிலிருந்து மருத்துவராக எவர்...
டாப் 10 நியூஸ் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் வரை! உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல்நாளான இன்று (ஜனவரி 14) பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்....
பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடு ; தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ...
நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ஜனாதிபதி அநுர சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்தும் தலைமை பொறுப்பு, பொறுப்புக்கூறலை...
தென்னிலங்கையில் ஹோட்டலில் நடந்த சம்பவம் ; ரொட்டி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி கம்பஹா திவுலப்பிட்டிய – கெஹெல் எல்ல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மூன்று ரொட்டிகளில் புழுக்கள் இருந்த...
முல்லைத்தீவில் வினோதமான திருட்டு ; மக்கள் ஆவேசம் முல்லைத்தீவில் இரவு ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செயல் வினோதமானது மட்டுமல்ல மிகவும் மோசமான செயலும் கூட என அப்பகுதி மக்கள்...
புகையிரத பயணிகளின் கவனத்திற்கு ; விசேட போக்குவரத்து திட்டம் நாட்டில் ஜனவரி 10, 2025 முதல், கொழும்பு கோட்டை – திருகோணமலை விரைவு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சேவை காலை 08.50 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு,...
உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்களை மீட்ட பொலிஸார் அம்பாறை கனேமுல்ல – கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை...
இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் நீதித்துறைக்குள் இனவாத அடிப்படையிலான தலையீடுகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக...
இந்திய பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வேகமாக விற்பனை செய்வதற்கு 6 காரணங்கள் FIIs selling in India: 2024-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் குறிப்பிடத்தக்க வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஜனவரி மாதம் வரை இந்தியாவில் வெளிநாட்டு...
தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை அன்று உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில்...
தினமும் 1 எலுமிச்சை பழம் சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா? எலுமிச்சம் பழம் வைட்டமின் சியின் ஆதாரம் என எல்லோருக்கும் தெரியும். வைட்டமின் சி மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி, இரும்புச் சத்து உறிஞ்சலுக்கும் உதவும்...