ரசிகர்கள் முன் தோப்புக்கரணம் போட்ட சூர்யா..! பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலிக்காமல் தோல்வியடைந்தது. அதன் பின்னர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ்...
நைஜீரியாவில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்…22 மாணவர்கள் பலி! நைஜீரியாவில் பள்ளி இடிந்து விழுந்து 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி...
காசா தொழிற்சாலை பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவின் தல் அல்-ஹவா மற்றும் அல்-சினா பகுதிகளில் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் இடிபாடுகளுக்கு...
காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 289 பேர்...
எத்தியோப்பியா நிலச்சரிவு – இதுவரை நேராத துயரம் ..!!! 229 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை …! கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை உயரவும்...
இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 போ் உயிரிழப்பு காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:...
ஐக்கிய அரபு அமீரகத்தில் 57 வங்கதேச குடிமக்களுக்கு சிறைத் தண்டனை! ஐக்கிய அரபு அமீரகத்தில் வங்கதேச அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வங்கதேச குடிமக்கள் 57 பேருக்கு அமீரக நீதிமன்றம் நீண்டகால சிறைத் தண்டனை...
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில்...
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள் இருவர் சாவு! காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்ஜசீராவின் பத்திரிகையாளர் இஸ்மாயில் அல் கௌலும், கமரா ஊடகவியலாளர் ரமி அல் ரைவும் கொல்லப்பட்டுள்ளனர்...
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் ஹமாஸ் அமைப்பின் தலைவா் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் மூத்த தளபதி கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை...
சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 32 போ் உயிரிழப்பு கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் மொகடிஷுவிலுள்ள கடற்கரை ஹோட்டலான லிடோ...
ஸ்ரேல் மீது போர் தொடுப்பதை தடுக்க ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு அழுத்தம் தர வேண்டும்: ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தல் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், ஹமாசுக்கு...
காஸா பள்ளியில் தாக்குதல்: 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு காஸாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் 93 போ்...
பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 60 பேர் பலி! காஸாவில் உள்ள பள்ளி முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....
அதிநவீன ஏவுகணை: ஈரான் விமானப் படை அறிமுகம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ஏவுகணையை ஈரான் விமானப் படை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. அந்த நாட்டில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயே...
10 கோடி பயணிகள்: பிரமாண்ட விமான நிலையத்தை உருவாக்கும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்! எத்தியோப்பியாவின் தன்னிகரற்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் சர்வதேச ஆலோசனை நிறுவனமான தார் அல்-ஹண்டாசா இணைந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு கிழக்கே...
சூடான்: மோதலில் 28 போ் உயிரிழப்பு வட ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்தில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்தனா். இது குறித்து மாகாண இடைக்கால...
துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி! துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை இன்று (ஒக. 12) அறிவித்தது....
கிரீஸ்: காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு – வீடுகளைவிட்டு வெளியேறும் மக்கள்! கீரிஸ் நாட்டில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தலைநகர் ஏதென்ஸ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுத்தீயால் வெப்பம் அதிகரித்து வருவதே இதற்கான...
ஐந்து பேரைக் கத்தியால் குத்துவதை லைவ் விடியோவில் காட்டிய இளைஞன்! துருக்கியில் விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞன் கத்தியால் குத்தியதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு துருக்கியில், ஒக. 12, திங்கள்கிழமையில்,...
பெருவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.7 ஆகப் பதிவு! தென் அமெரிக்க நாடான பெருவில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெருவின் அந்தமார்காவில் 63...
காங்கோ: வன்முறையில் 16 பேர் கொலை; 20 பேர் கடத்தல்! காங்கோவில் நிலவி வரும் வன்முறையில் கிராமவாசிகள் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவின் மக்களாட்சி குடியரசு நாடான காங்கோவில் உள்ள கின்ஷாசா கிராமத்தில், உள்ளூர்...
நியூசிலாந்து பிரதமரின் கார் விபத்து! நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன், அந்நாட்டு நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு லிமௌசின் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த...
சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22,000 பேர் கைது சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைதாகினர். சுமார் 22,000 பேர்...
இந்தியாவில் இருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் பலஸ்தீனின் காஸாவில் முன்னெடுக்கப்படும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 30 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்த உதவிப் பொருட்களில் அத்தியாவசிய மருந்துகள், சத்திர...
ஹஷேம் சஃபிதீனை இஸ்ரேல் கொன்றதுஉறுதி! ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்ட மறைந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சஃபிதீனைக் கொன்றதாக...