பிள்ளையானின் சாரதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர் சிவசுப்பிரமணியம்...
துருக்கியில் பயங்கரவாத தாக்குதல் துருக்கிய விமான சேவை நிறுவனமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் அன்காராவை அண்மித்துள்ள விமான சேவை நிறுவனத்தின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில்...
மலேரியா அற்ற நாடாக எகிப்து உலக சுகாதார ஸ்தாபனம் மலேரியா அற்ற தேசமாக எகிப்தை அங்கீகரித்து அத்தாட்சிப்படுத்தியுள்ளது. எகிப்து பழமையான நாகரிகத்தை கொண்டுள்ள நாடான போதிலும், மலேரியா நோய்க்கும் அங்கு நீண்ட வரலாறு உள்ளது. என்றாலும்...
எல் கெசிரா மாநிலத்தில் 124 பேர் கொலை சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
காசாவில் போர்நிறுத்தத்துக்கு எகிப்து ஜனாதிபதிஅழைப்பு! காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து ஜனாதிபதிஅழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறைகூவலை முன்வைத்தார். ஒக்டோபர் 7, 2023ஆம் ஆண்டு இஸ்ரேல்...
பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு ஈரான் அவசர அழைப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடந்த சனியன்று முன்னெடுத்த தாக்குதலைக் கண்டித்துள்ள ஈரான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈரான் வெளிவிவகார...
உலகின் மிகப்பெரிய கட்டிடமாக ‘முகாப்’ சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 50 பில்லியன் டாலர் மதிப்பில் ‘முகாப்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமைய உள்ள...
துருக்கியில் பாரிய நிலநடுக்கம்! துருக்கி – அதனா Adana மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.0 ரிக்டர் மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத...
பிரான்சில் உணர்வடைந்த லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல்! பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்...
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்புக்கு இஸ்ரேல் தடை! ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) இஸ்ரேலியப் பகுதியிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படுவதைத் தடை செய்வதற்கான சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு இஸ்ரேலிய...
ஐ.நா.வில் இஸ்ரேல் மீது ஈராக் புகார் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பாது காப்பு அவையில் இஸ்ரேல் மீது இராக் புகார் கொடுத்துள்ளது. இப்புகாரில் தனது நாட்டின் வான்வெளியை அனுமதி இன்றி ஈரான் மீது...
நகோரா முகாம் மீது றொக்கெட் தாக்குதல்! இஸ்ரேல் எல்லைக்கு அருகே தெற்கு லெபனானில் உள்ள நகோரா முகாம் மீது நடத்தப்பட்ட றொக்கெட் தாக்குதலில் ஆஸ்திரியாவை சேர்ந்த 8 ஐ.நா அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளனர். (ப)...
ஹிஸ்புல்லாஹ்வின் புதிய தலைவர் நைம் காசிம் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில்...
ஈரான் பாதுகாப்பு பட்ஜெட்டை 200 வீதமாக அதிகரிக்க திட்டம்! ஈரான் தனது பாதுகாப்பு படைகளுக்கான வரவு செலவுத்திட்டத்தை 200 சதவீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் மீது தொடராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து...
வட. காசாவில் வான் தாக்குதலில் 109 பேர் சாவு! வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு...
ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று (03) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின்...
காஷாவில் மரணிக்கும் மழழைகள்! இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் காஷாவில் 50க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காஷாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜபாலியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவ்வாறு...
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் சிறார்கள் 29 பேருக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்....
ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு! ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஐ.நா....
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொலை தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில்...
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக...
துருக்கியில் சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் சாவு! துருக்கியில் ஏற்பட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஒஸ்மானியே நகரில் நேற்று புதன்கிழமையில் (நவ. 6) வீதியில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும்...
இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல்.. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், லெபனானில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் போரை டிரம்ப் தான் நிறுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகள் இடையே கடந்த...
வடகொரிய இராணுவம் மீது முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ள உக்ரைன் படை! உக்ரைன் படையினருடன் வடகொரிய இராணுவ வீரர்கள் முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைனின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவுடனான இந்த முதல் போர் உலகில் உறுதியற்ற...
பலஸ்தீனா்களை நாடுகடத்தும் சட்டம்! தங்கள் பகுதிகளில் வசிக்கும் ‘பயங்கரவாதிகளின்’ குடும்ப உறுப்பினா்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் கூட அவா்களை நாடு கடத்த...