உர விலைகள் அதிகரிப்பு – விவசாய அமைச்சர் அறிவிப்பு! உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டிலும் உர விலைகள் அதிகரித்து வருவதாக அமைச்சர்...
90 நாட்களில் ரூ. 1,800 கோடி மதிப்பிலான இணைய மோசடியை தடுத்த இந்தியா ஆன்லைன் ‘சந்தேக பதிவேடு’ தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், ஆறு லட்சம் மோசடி பரிவர்த்தனைகளை மத்திய அரசு முறியடித்து, ரூ.1,800 கோடியை...
50 வயதில் திரிஷாவுடன் சரக்கு பார்ட்டியில் 90ஸ் நடிகைகள்!! புகைப்படங்கள்… தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா.சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான...
ஜெயலலிதா போல தான் இருப்பேன்! அரசியல் வருகையை உறுதி செய்த நடிகை வரலட்சுமி! பிரபல நடிகை வரலட்சுமி தற்போது வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு முன் இவர் நடித்த மதகஜராஜா...
பொங்கல் ரேசில் போட்டியிடும் திரைப்படங்கள்! அடுத்தடுத்து வந்த அதிரடி அப்டேட்கள்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் நிறைய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. முதலில் அஜித்தின் விடாமுயற்சி இந்த பொங்கல் திகதியை லாக் செய்திருந்த நிலையில்...
போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது! போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிற்கு அமைய சாவகச்சேரி...
யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு! யாழில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் (11) கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில், நேற்றையதினம் கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த...
கச்சானை உட்கொண்ட 1½ வயதுக் குழந்தை சாவு! மூச்சுக்குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சுன்னாகம், ஐயனார் வீதியைச் சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே...
வடமாகாண ஆளுநர் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி! தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இந்த நாளில், வடக்கு மாகாணத்திலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடமாகாண ஆளுநர்...
வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன் ராதை சிலை! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக காலநிலையில் ஏற்பட்ட...
விமானநிலையத்தில் கைதான யாழ் இளைஞன்; விசாரணையில் அம்பலமான மோசடி மோசடி விசாவைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப்...
யாழில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்! உலக வாழ் தமிழர்கள் நாளைய தினம்(15) தைப் பொங்கலை கொண்டாட உள்ளனர். உழவர்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே தைப்பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர். அந்தவகையில் தைப்பொங்கல் பண்டிகையை...
வழிப்பறி கொள்ளையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ! வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வீதியில்...
நீ பக்கதுல தடவாம இரு!! அர்னவ்-ஐ பங்கம் செய்த சத்யா, ஜெஃப்ரி… பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு தீபக் மற்றும் அருண் பிரசாத் பிக்பாஸ்...
பிக்பாஸில் ராணவ் ரீ என்ட்ரி கொடுப்பாரா.? அதிரடியாக வழங்கிய பேட்டி இதோ.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசன் ஆரம்பத்தில் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் அற்றதாக...
இது போலீஸ் பொங்கல்… பதக்கம் அறிவித்த ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பதக்கம் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 13) போகி கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இதற்கிடையே பல்வேறு அலுவலகங்களிலும் விடுமுறைக்கு முன்னதாக...
பாஜக முக்கிய நிர்வாகி போக்சோ வழக்கில் கைது! 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷாவை போலீசார் இன்று...
இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு! 5 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, கண்டி, குருநாகல்,...
வெள்ளவத்தையில் புகையிரதத்தில் பாய்ந்து பெண் விபரீத முடிவு கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். கழுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே...
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (12) இரவு...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி திருமலையில் கையெழுத்து போராட்டம்! பலவருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து போராட்டமானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு...
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு எச்.எம்.பி.வி தொற்று உறுதி புதுச்சேரியில், மேலும் ஒரு சிறுமி எச்.எம்.பி.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குளிர் காலங்களில் பரவும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரெஸ்பிரட்டரி சின்கிடல் வைரஸ் பிரிவை...
“திரைத்துறையில் இருந்து ஒருவர் கூட உதவவில்லை”: மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தள பக்கத்தில், துருவ நட்சத்திரம் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என கௌதம் வாசுதேவ் மேனன்...
புனித நீராடுவதற்கு ரோஜா இதழ் மழை முதல் ஹெலிகாப்டர் சவாரி வரை; மகா கும்பம் முழு ஏற்பாடுகள் இங்கே Maulshree Sethமகா கும்பம் 2025, ஒன்றரை மாதங்களில் 45 கோடி மக்களை பிரயாக்ராஜுக்கு அழைத்து வரும்...
ரஜினி போட்ட அதிசய ட்விட்டின் உள்குத்து..? லிஸ்ட்டு ரொம்ப நீளுதே..!! வெளியான ஷாக் போஸ்ட் தமிழ் சினிமாவில் அஜித் குமார் பிரபல நடிகராக காணப்பட்டாலும் அவருக்கு கார், பைக் ரைஸ் என்றால் அலாதி பிரியம். இதற்காகவே...
மேல கை வைக்காத! வயசுக்கு தான் மரியாதை சைசுக்கு இல்ல! பங்கம் செய்த சத்யா- ஜெப்ரி விஜய் டிவி தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இன்றைய நாள் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது....