ரெட்ரோவிற்கு வெற்றி உறுதி..! சூர்யாவின் முதல் விமர்சனம்.. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படமான “ரெட்ரோ” ரசிகர்கள் மற்றும் சினிமா காதலர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது....
கால்வாயில் இருந்து சடலம் மீட்பு பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண்...
பதுளை விபத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை துன்ஹிந்த – பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
பல்கலை மாணவர்கள் பயணித்த பேருந்து கோர விபத்து இன்று (01) காலை 7.45 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதுளை மஹியங்கன பிரதான வீதியின் மூன்றாவது மற்றும் நான்காவது...
மின்னல் தாக்கி சிறுமி சாவு! மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை, அம்பதென்ன பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில்...
தீபாவளி முற்பணம் அதிகரிப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம்...
தேயிலை தோட்டத்தில் பாய்ந்த சொகுசு கார்! வீதியோரத்தில் நடப்பட்டிருந்த மரம் ஒன்றினை பிடிங்கிக்கொண்டு தேயிலை தோட்டத்தில் பாய்ந்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ...
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!! நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாசிவெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...
ஜனாதிபதி எதையும் நிறைவேற்ற மாட்டார் : ஜீவன் காட்டம் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த எதையும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய...
கண்டி நட்சத்திர ஹோட்டலில் திருட்டு! கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று அவுஸ்ரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு...
தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு! தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை கண்டுபிடிக்க பட்டுள்ளதாக பொலிஸார்...
மழை நீரால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள் எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவ மாணவிகள் கோரிக்கை! ஆரம்ப காலம் தொட்டு அது என்னவோ தெரியல, மழை நீருக்கு எங்கள் பாடசாலை மீது அவ்வளவு பிரியம். வகுப்பறைக்குள்...
சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு: 31 இளைஞர்கள் கைது ! நுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த...
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 1 ஆம் நிலை...
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு! நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழையுடன் தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழையுடன் கடும் குளிரும் நிலவுகின்றதால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும்...
கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை சேவையில் ஈடுபடவிருந்த இரவுநேர தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் மருத்துவமனையில் அனுமதி தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று (23) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை மருத்துவமனையில்...
மண்சரிவு எச்சரிக்கை நாளை வரை நீடிப்பு எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
பதுளை – செங்கலடி பிரதான வீதியை திறக்க நடவடிக்கை பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பதுளை – செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது....
கைதான ஹரின் பெனாண்டோ பிணையில் விடுதலை 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித் தினமான நவம்பர் 11ஆம் திகதி அவர் கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரச்சார பேரணி தொடர்பில் இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்கு...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாத்தளை, கேகாலை,...
ஹட்டனில் கோர விபத்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் , வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், வேனின் சாரதி படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(12) பிற்பகல் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்...
அன்பின் வழியது திராவிடவியம்! வெறுப்பரசியலின் நிழலும் அதன் மேல்படியாது! திராவிடம் என்ற குறிச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான அரசியல் தத்துவம் திராவிடவியம். திராவிடம் என்ற குறிச்சொல் மொழி அடிப்படையில் அமைந்த பண்பாட்டு மூலங்களை குறிப்பதாகும். ஆரியம்...
டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை! ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) நேரில் சென்று ஆய்வு...
மலையக ரயில் சேவை பாதிப்பு ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடிமனிக்கே புகையிரதம் நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம்...
கண்டியில் சீனப் பெண்கள் கைது! சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்றைய தினம் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த...