இளசுகளின் கனவுக்கன்னி பிரியங்கா மோகனின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப்...
உழவனூரில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை...
இயக்கச்சி இராவணன் வனத்தில் சிலை உடைப்பு! நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இராவணன் வனப்பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின்...
மாவீரர்களுக்காக இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரமானது கடந்த புதன்கிழமை ஆரம்பமான நிலையில், உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி பூஜையானது இன்றையதினம் (23) கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பூஜையைத்...
கிளி. யில். முஸ்லீம் மாணவர்களுக்காக பள்ளிவாசல் திறந்து வைப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்விபயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டு விசேட தொழுகையும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின்...
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார்...
பிரபாகரன் கட்டளையிட முன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தது – எம்.ஏ சுமத்திரன்! மது மற்றும் புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...
தேராவில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று (10) மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர். எதிர்வரும் 21 ஆம் திகதி...
உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் எனவும் போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்....
போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்- சிறீதரன் தெரிவிப்பு! மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிப்பு! கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் தர்மபுரம் மருத்துவமனைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே அன்று 08.11.2024விழுந்ததில் சில மணி நேரம்...
மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிவஞானம் சிறீதரன்! மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் எனவும் போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் முன்னாள்...
கரைச்சி பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல்! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை(06) கரைச்சி பிரதேச...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – கிளிநொச்சியில் இன்று ஊடக சந்திப்பு! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி அனுரகுமார திச நாயக்கா புதிய...
பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம்! மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் “பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் “என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி பேருந்து...
கிளிநொச்சியில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்! நவம்பர் மாதம்14ஆம் திகதி நடைபெறவுள்ளநாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய...
பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்! தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....
பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் பிரச்சாரக் கூட்டம்! கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மத குருமார்கள்...
அவுஸ்திரேலியா வணிக வளாகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ரத்து! பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன்...
ஒரு வருடத்தில் ஏழாவது தடவை வெடித்த எரிமலை! தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்று முன்தினமிரவு வெடித்துச் சிதறியுள்ளது. ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி,...
நியூசிலாந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! நியூசிலாந்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, சுமார் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1840 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும்...
நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த எம்.பி! நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி நாடாளுமன்றத்தில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க...
நியூஸிலாந்து காப்பகங்களில் வன்கொடுமை! நியூஸிலாந்தின் சிறுவா் மற்றும் மிகவும் பின்தங்கியோருக்கான காப்பகங்களில் அவா்களுக்கு எதிராக சுமாா் 70 ஆண்டுகளாக நடைபெற்ற வன்கொடுமைக்காக, அந்த நாட்டு பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கோரினாா். இது...
முகநூல், இன்ஸ்டா, டிக்டொக் பயன்படுத்த தடை! இளம் சிறார்கள், குறிப்பாக 16 வயதுக்குள்பட்டோர், பேஸ்புக் எனப்படும் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது. சமூக வலைதளங்களை,...
உலகின் மிகப்பெரிய முதலை உயிரிழப்பு! உலகின் மிகப்பெரிய முதலை உயிரிழந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த முதலை Cassius என அழைக்கப்பட்டது. சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18 அடி நீளம்...