6 மாதங்களில் 36,000 புற்றுநோயாளர்கள் 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனச் சுகாதாரப் பிரதி அமைச்சர்...
போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று...
டிப்பர் ரக வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி பயங்கர விபத்து! ஒருவர் உயிரிழப்பு ஹம்பாந்தோட்டை பகுதியில் டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
அருணை தொடர்ந்து அடுத்த எலிமினேஷன்! வெளியேறும் அந்த போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! விஜய் டிவி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெறுள்ளது. ஏற்கனவே போட்டியாளர் அருண் நேற்று எலிமினேஷன் ஆகிய நிலையில்...
காமெடியில் கலக்கியதா? – ‘மதகஜராஜா’ விமர்சனம்! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 12/01/2025 | Edited on 12/01/2025 இன்றைய காலகட்டத்தில் மூத்த இயக்குனர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தான் விட்ட இடத்தை...
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்றையதினம் (12-01-2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில்...
ஃபேமிலிய பாருங்க. சண்டை போடாதீங்க!! அஜித்குமார் கொடுத்த எமோஷ்னல் பேட்டி.. முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது துபாயில் நடந்து வரும்...
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பதற்றம்! கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற விடயம் நேற்றுச் சர்ச்சையாகியுள்ளது. மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக நேற்றுப் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும்...
அயலகத் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் புதிய திட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு! அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடியில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அறிவித்தார்....
8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை...
மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு ! யோகாசனம் செய்துகொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்த குடும்பத்தலைவர் சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த 42 வயதான ரவீந்திரன் சுதாகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 6ஆம் திகதி மயங்கி...
தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது! யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரான இளைஞர் நேற்றுக்காலை இணுவில் கந்தசுவாமி ஆலய...
வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம்; வாய்ப்புகளை பார்க்கும் சிங்கப்பூர் PTIஇந்தியா வளர்ந்து வருகிறது, தெற்காசியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பல வாய்ப்புகளை சிங்கப்பூர் காண்கிறது என்று மூத்த அமைச்சர் லீ...
மோட்டார் சைக்கிள்களை திருடியவர் போதைப்பொருளுடன் கைது! களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலஹேனவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபரிடமிருந்து 1.750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
மண்டையை கழுவியது யார்! விளையாட்டை திசை திருப்பியது யார்! விசாரிக்கும் விஜய் சேதுபதி! தமிழ் பிக்பாஸ் சீசன் 8 தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்....
சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது! பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கஹஎல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்சியகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (11) இரவு...
நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்! பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா...
அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி – பழிவாங்கப்பட்டாரா… இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு...
மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி 78,000 தொலைபேசி அழைப்புகள்! மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கோரி, கடந்த ஆண்டு (2024) தேசிய மனநல நிறுவனத்திற்கு சுமார் எழுபத்தெட்டாயிரம் தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. வீட்டு வன்முறை, இணையக்...
இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு – வௌியான வர்த்தமானி! எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத...
நாட்டின் பல பகுதிகளில் விசேட சோதனை… இரு பெண்கள் உட்பட 22 பேர் கைது! இலங்கையின் பல பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் இரண்டு பெண்கள் உட்பட 22...
மலையக ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! ஓஹியா மற்றும் இடல்கஷின்னா ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த ரயில் மார்க்கத்தின்...
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு! சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று (12) காலை மண்சரிவு ஏற்பட்டதால், பதுளை –...
சின்ன வயதில் இருந்த ஏக்கம்! சாதி மதமற்ற திருமணம்! ஓபனாக பேசிய- தெருக்குரல் அறிவு பிரபலமான இசை கலைஞர் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் இசைஞானி இளையராஜா...
காலில் காயத்துடன் ராஷ்மிகா போட்ட பதிவு! ஐயோ என் செல்லத்து என்னாச்சி! பதறும் ரசிகர்கள்! பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது குபேரா, சிக்கந்தர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது ராஷ்மிகாவுக்கு...
பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்! ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று பெரியார் மீது அவதூறு பேசுபவர்களை பார்த்தால் கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது என சத்யராஜ் விமர்சித்துள்ளார்....