மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக...
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு ஆரம்பம்! மாவீரர் நினைவேந்தல் எழுச்சி வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல்...
அனுசரணையாளராக செயற்படுவதை இடைநிறுத்திய கட்டார் இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கட்டார் இடைநிறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில்...
ஹெயிட்டியின் பிரதமர் பதவி நீக்கம் ஹெயிட்டி பிரதமர் கெரீ கொனீல் குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு நிர்வாக பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி அவர் பிரதமராக பதவியேற்றார். குறித்த பேதரவையின்...
மன்னார் தாய், சேய் மரணதிற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் – சுகாஷ் தெரிவிப்பு! மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட...
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் நாளை! பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை(22) காலை 10 மணிக்கு, மாகாண...
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு! லிபிய தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள ஜான்சூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் நேற்றிரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளுக்குள்...
தென் சூடானில் பாரிய வெள்ளம்! தென் சூடானில் ஏற்ப்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 370,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் தென் சூடானில் மலேரியா தாக்கமும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் அதிக இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும்...
பிற்போடப்பட்ட மலர்க்கண்காட்சி! நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை வெள்ளிக்கிழமை(22) ஆரம்பமாகவிருந்த மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான...
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்…! புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20)...
உகண்டா: மின்னல் தாக்கி 14 போ் உயிரிழப்பு! உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை...
கியூபாவில் மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால்...
முப்படைகளின் தளபதிக்கு பாராட்டு விழா! யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (20) இடம் பெற்றது. நிகழ்வில்...
பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி! வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்....
பிரமிட்டில் அலைந்து திரிந்த நாய்! உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இடத்தில் பாராகிளைடர் மூலம் பறந்து கொண்டிருந்த அலெக்ஸ் லாங் என்பவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எடுத்த அந்த...
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும்...
யாழில் 34 வருடங்களின் பின் உட்பிரவேசிக்க அனுமதி! வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல...
யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் கடந்த சனிக்கிழமை(16) காலை 9 மணியளவில்...
மருமகளை பார்க்கனும்… அடம் பிடித்த அம்மா: மகன் போட்ட மாஸ்டர் ப்ளான் வொர்கஅவுட் ஆகுமா? அடம்பிடித்த அபிராமி.. கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம். இந்த...
சிம்பாவேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக்...
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயால் 700க்கும் மேற்பட்டோர் இறப்பு! ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107...
வாளை வைத்து அட்டகாசம் செய்தர் ஊரவர்களால் நையடைப்பு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளை வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் இன்று ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்து இளைஞன்...
சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை...
டிவிஎஸ் ஜூபிட்டர் 110 வாங்க போறீங்களா? இந்த 4 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க… 110 சிசி ஃபேமிலி ஸ்கூட்டர் செக்மென்ட் பலருக்கு போரிங்காக இருக்கலாம். இந்த செக்மென்டை அதிகளவு ஆக்கிரமித்துள்ளது ஹோண்டா அக்டிவா தான். ஹோண்டா ஆக்டிவாவிற்கு...
அப்பா கேரக்டர் முன்னே: இயக்குனர் பின்னே: புதிய சீரியலில் அடுத்தடுத்து நடந்த இரு மாற்றம்! ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய வள்ளியின் வேலன் சீரியலில், சமீபத்தில் அப்பா கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாற்றம்...
40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி..! யானைகளைக் கொல்லும் ஜிம்பாப்வே! கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆப்பிக்க நாடான ஜிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன்...