இலங்கையில் 300 ரூபாவைக் கடந்த டொலரின் பெறுமதி இன்று (10) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை...
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து! மேற்கு ஆபிரிக்கா, நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம், அகெயி நகர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொறியொன்று சென்றுள்ளது. அச்சமயம் வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றுமொரு லொறி...
கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த...
அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கில் ஐந்து லீற்றர் கசிப்புடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்...
இனி இந்த நாடுகளிலும் பேடிஎம் செய்யலாம்: புதிய யு.பி.ஐ வசதி அறிமுகம் பிரபல டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம் (Paytm) One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வெளியே யு.பி.ஐ...
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது விடுதலை – 2 ட்ரைலர் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விடுதலை -2. இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி,...
கென்யா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி! கென்யாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைரியில்...
குரங்கம்மை தடுப்பூசி – முதல் தொகுதி கொங்கோ குடியரசிற்கு ஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான...
யாழில் 500 இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை! மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த...
கைதாவார்களா டக்ளஸ் மற்றும் பிள்ளையான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...
கடமையை செய்த கோபி: பாக்யா கொடுத்த பாராட்டு; அப்போ போலீஸ் கேஸ் எதுக்கு? பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ரெஸ்டாரண்டில், கெட்டுப்போன இறைச்சியை கலந்ததாக கோபி மீது பாக்யா புகார் கொடுக்க, கோபி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்....
ராயல் என்ஃபீல்டு கோஅன் 350 Vs ஜாவா 42 பாப்பர்: இரண்டில் சிறந்த பைக் எது? ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக் சீரிஸில் புதிய வரவாக கோஅன் 350 என்ற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயரம் குறைவானவர்களும்...
ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்! கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள...
காங்கோவில் சிறையை உடைக்க முயற்சி: 129 போ் உயிரிழப்பு காங்கோவில் மத்திய சிறையை கைதிகள் உடைக்க நடைபெற்ற முயற்சியில் 129 போ் உயிரிழந்தனா். காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் உள்ள மகாலா மத்திய சிறை அந்நாட்டின்...
நீண்டநாள் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 166...
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும்...
நாகார்ஜூனாவின் இரண்டாவது மகனுக்கு நிச்சயதார்த்தம்: தொழிலதிபரின் மகளை மணக்கும் அகில் அக்கினேனி நாகார்ஜூனாவின் இரண்டாவது மகனான அகில் அக்கினேனிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவ்விழாவின் புகைப்படங்களை நாகார்ஜூனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கிலத்தில் படிக்கவும்: Akhil...
கணவனை எரிக்க முயன்ற மனைவி: காதலியை பார்ப்பாரா காதலன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று! சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் ஷாக்.. கோவில் திருவிழாவில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின்...
இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..? நம்மால் தண்ணீர் இன்றி வாழ முடியாது, எனவே நாம் ஒரு நாளைக்கு பல முறை போதுமான அளவு தண்ணீரை குடிக்க...
நமீபியாவில் கடும் வறட்சி : பல நாள் முழு பட்டினியில் 14 லட்சம் பேர் தென் ஆப்பிரிக்காவில் நிலவிவரும் கடும் வறட்சியால், ஏற்கனவே இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிப்பை தந்து வரும்நிலையில், வறட்சியும் அந்நாட்டு மக்களை...
சூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதிக மழையினால் 30பேர் உயிரிழப்பு! சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில்...
யாழ். போதனா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர்! யாழ். போதனா மருத்துவமனைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , மருத்துவமனையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். மருத்துவமனையின்...
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அங்குரார்ப்பணம்! யாழ் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாவீரர்களின்...
ஐபோன் இவ்வளவு கம்மி விலைக்கா? ஆர்டர் செய்ய ரெடியா மக்களே! பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே விற்பனை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு விற்பனையின் ஹீரோ ஐபோன் 15 ஆகும். இது தள்ளுபடி விலையில் ரூ. 57,999க்கு விற்பனை...
அதானி மின் ஒப்பந்தங்களை ரத்து செய்வது கடினம்; விநியோகம் பாதிக்கப்படும்; ஆந்திர முதல்வரின் மகன் நாரா லோகேஷ் Sreenivas Janyalaஅதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி அரசு சோலார் எனர்ஜி...
இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..? உலகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மாரடைப்பாகும். மாரடைப்பு திடீரென தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. முன் அறிகுறிகள் ஏதுமின்றி திடீரென ஏற்படக்கூடியதாக மாரடைப்பு பிரச்னை...