வெளிநாட்டில் செம கிளாமரான உடைகளுடன் வலம் வரும் ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட்...
வெளிநாடுகளில் “game changer ” படத்திற்கு வந்துள்ள சோகம்..! காரணம் இது தான்.. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகியுள்ள ” game changer ” திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷங்கர்...
ஷங்கர் வாழ்க்கையில் விளையாடிய கார்த்திக் சுப்புராஜ்.. அரைகுறை மைண்ட் செட்டில் தில்ராஜ் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் நேற்று ரிலீஸ் ஆகி எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படம் ஷங்கர்...
விமர்சனம்: வணங்கான்! ’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர்...
என்னை ஒரேயடியாக தூக்கிலிடுங்கள்; மன்றாடிய ஞானசார தேரர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மேலும் தாமதிக்காமல், ஒரே நேரத்தில் தன்னைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு கூடுதல்...
திபெத் அணைக்கட்டை சீனா தவறாகப் பயன்படுத்தும் என இந்தியா அச்சம்! இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் சீனா, திபெத்தில் எரிசக்தி உற்பத்திக்கான உலகின் ஆகப் பெரிய அணைக்கட்டைக் கட்டத் திட்டமிட்டுள்ளது....
HMPV ஒரு சாதாரண வைரஸ்! சாதாரண வைரசை ‘அடையாளம் தெரியாத ஒரு வைரஸ்’ என பிரச்சாரத்தை மேற்கொள்வது பீதியை உருவாக்கும் செயல் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. HMPV வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் அடையாளம்...
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. ஐயோ விக்னேஷ் சிவன் யாரை சொல்கிறார்? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக படத்துக்கு படம் மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டு வளர்ந்து வருபவர் நயன்தாரா. சினிமா ஒரு புறம் இருக்க தனிப்பட்ட வாழ்க்கையில்...
‘கேம் சேஞ்ஜர்’ படத்தின் முதல் நாள் வசூல் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 11/01/2025 | Edited on 11/01/2025 ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த் ‘கேம்...
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆவது ஆண்டு தினம்…அண்டை நாடுகளுக்கு அழைப்பு! இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ‘ஒருங்கிணைந்த இந்தியா’ எனும் தலைப்பின் கீழ் எதிர்வரும் 15 ஆம்...
ஸ்டாலினுக்கு எதிராக எம்.ஜி.ஆரை கையிலெடுத்த விஜய்… எப்படியெல்லாம் யோசிக்குறாங்க! நீட் தேர்வு விவகாரத்தில் இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில்...
புஸ்ஸி ஆனந்த் – ஜான் ஆரோக்கியசாமி – வெடித்த மோதல்… விஜய் பண்ணி வைக்கும் முதல் பஞ்சாயத்து! தமிழ்நாடு அரசியலையும் ஆடியோ வீடியோக்களையும் பிரிக்க முடியாது என்ற கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தில்...
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது! யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
புதிய திவுல்வெவ குளத்தில் நீர்க்கசிவு! கலென்பிந்துனுவெவ, திவுல்வெவ குளத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கரை உடைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பிரதேசத்தில்...
கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வா சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல் இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...
போலி சாரதி அனுமதிப்பத்திரம் வாகனப் பதிவு; மூவர் கைது இலங்கையில் போலியான ஆவணங்களை தயாரித்து போலியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை தயாரித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வெரஹெர பிரதேசத்தில்...
இடியுடன் கூடிய மழை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
பூட்டப்பட்ட வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்கள்! உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் லிசாடி கேட் பொலிஸ் நிலையப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொயின் என்பவர் அவரது...
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்! சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். ஆனால் அக்...
பனியால் முடங்கிய தலைநகரம்! அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்திய தலைநகர் புதுடில்லியின் ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் காற்றின் தரம் பூச்சியமாக பதிவாகியுள்ளதென இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்....
பாக்யாவுக்கு ஈஸ்வரி கொடுத்த சாபம்: ராதிகா ரியாக்ஷன் என்ன? பாக்கியலட்சுமி அப்டேட்! விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், இந்த சீரியலில் அதிகமாக விமர்சனங்களையும் ட்ரோல்களையும் பெற்று வரும்...
இசை என்பது எமோஷன் என உண்மையாக காட்டியவர் ஜெயச்சந்திரன் எனக்குப் பாடும் ஆர்வத்தைக் கவனித்த என் பெற்றோர், எனக்கு எட்டாவது வயதில் அருகில் இருந்த ஆசிரியரிடம் இசை வகுப்பில் சேர்த்தார்கள். திரைப்படப் பாடல்களுக்குப் பதிலாக ச,...
பீஞ்சல் புயல் பாதிப்பு: ஜன., 16-ல் விவசாயிகளுக்கு நிவாரணம்; புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு புதுச்சேரி கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண் விவசாயிகள் நலத்துறை சார்பில் விவசாயக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள வில்லியனுாரில்...
கனேடிய அமைச்சர் ஹரியுடன் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு! கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற...
அரசாங்கப் பகுப்பாய்வாளர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு! அரசாங்க பகுப்பாய்வாளர் சந்தியா குமுதுனி ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில்...
காலவரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழகம்! அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு...