இன்றைய வானிலை-மக்களுக்கு எச்சரிக்கை! மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...
பாதாள தலைவருக்கு போலி பிறப்புச் சான்றிதழ் ; பதிவாளருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு துபாயில் இருக்கும் பாதாள தலைவருக்கு போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள...
பதவிக்காக அடித்து கொண்ட நிர்வாகிகள், ஸ்மார்ட்டாக தலையில் குட்டு வைத்த விஜய்.. தலைவன் வேற ரகம் போலையே! பிள்ளை பெறுவதற்கு முன் பெயர் வைப்பது என்று சொல்வார்கள். அதைத்தான் தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள்...
ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில், திமுகவின் வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி...
அஜித் குமாரின் உடலிடை திடீரென இளைக்க காரணம் என்ன தெரியுமா? வெளியான சீக்ரெட் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி...
இனி எந்த புது படங்களிலும் நடிக்க போவதில்லை.. அஜித்குமார் கொடுத்த ஷாக், ஒரே நேரத்தில் எண்டு கார்டு போட்ட தல-தளபதி நடிகர் அஜித்குமார் கொடுத்த பேட்டி நேற்றிலிருந்து பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அஜித்...
டாப் 10 நியூஸ் : திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு முதல் ஆஸ்திரேலிய ஓபன் துவக்கம் வரை! அண்ணா பல்கலை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை திசை திருப்பும் வகையில் அறிக்கை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்...
சனி மகா பிரதோஷத்தில் சிவனின் அருளை பெற இதை செய்ய மறக்காதீர்கள் சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு...
கிச்சன் கீர்த்தனா : சால்டட் கேரமல் பொங்கல் இந்தப் பெயரையும் படத்தையும் பார்த்ததும் நாம் பொங்கல் செய்ய போகிறோமா… கேக் செய்ய போகிறோமா என்று யோசிக்கலாம். உண்மையில் இது பொங்கலேதான். இந்த வீக் எண்டில் வீட்டிலுள்ளவர்களை இந்த...
மதுபான வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு அனைத்து வகையான மதுபானங்களின் மீதான வரியை 6 சதவீதங்களால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (10) நள்ளிரவு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவை நிதி அமைச்சு...
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் ; 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை சிறைச்சாலைக்குள் உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் 26 வயது இளைஞர் தேவராஜா லோரன்சுக்கு...
மட்டக்களப்பு வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் உயிரிழப்பு ; நடந்தது என்ன? மட்டக்களப்பு வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் வெள்ளிக்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை...
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப்...
சிறீதரனுக்கு எதிராக பயணத் தடையா? குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கெடுபிடிகள் சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை...
நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டம் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு சில மருந்து நிறுவனங்கள், விலைக் குறைப்பினால் தனது வணிகங்களை பாதிக்கும்...
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி! தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர். அண்மைக்...
தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை முன்வைத்த அனுர அரசு அனுர அரசு தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதில் பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 442 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது அதே போல உள்நாட்டு...
இலங்கையில் 4 வகையான சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு! இலங்கையில் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரி அதிகரிப்புக்கு அமைவாக நாளை (11-01-2025) முதல் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 4 வகையான...
இலங்கையின் முக்கிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் மீது இரவு கொடூர தாக்குதல்! இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் Dhananjaya de Silva சகோதரர் சாவித்ர சில்வா மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் ; சிவமோகன் பகிரங்கம் தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு அன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்....
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பண மோசடி… குடும்பத்துடன் தலைமறைவான சந்தேக நபர்! ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய...
வடமாரட்சி கிழக்கு கேவில் முதல் யாழ்ப்பாணம் வரை பேருந்து சேவை ஆரம்பம்! வடமராட்சி – கிழக்கு கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையில் மேலுமொரு பேருந்து சேவை இன்றையதினம் (10-01-2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து...
அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
உச்சக்கட்ட கிளாமரில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..என்னம்மா இப்படி மாறிட்டாங்க… பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று...
“விஜய் இடத்தை நீங்கள் fill பண்ணுவிங்களா ” வடிவேல் கொடுத்த அதிரடி பதில்..! பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் தற்போது தனது படங்கள் குறித்து சில அப்டேட்களை தற்போது ஊடகங்களிற்கு பேட்டி ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.பொங்கல்...
சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா? சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்...
இலங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்! நாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறையை கருத்திற்கொண்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை...