ஆன்லைன் கடன் மோசடி; லோன் ஆப்கள் விரிக்கும் வலை: பொதுமக்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய குறிப்புகள் இதோ டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால்,...
கில்லர் பெர்பாமன்ஸ், சவுண்ட், டிஸ்பிளே… ரெட்மி நோட் 14 SE 5G ஜூலை 28-ல் இந்தியாவில் அறிமுகம்! ரெட்மி நோட் 14 SE 5G ஸ்மார்ட்போன் ஜூலை...
நாடாளுமன்ற செயலாளர் உட்பட 3 முக்கிய அதிகாரிகள் நீக்கம்? நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட மூன்று மிக முக்கியமான அதிகாரிகளை நீக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
ரஷ்ய சுற்றுலா பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு! மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார்...
கல்வி அமைச்சின் 140 கார்களைக் காணவில்லை! கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 140 கார்கள் தற்போது அமைச்சகத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சகம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023...
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு! காலி – அஹுங்கல்ல பகுதியில் நேற்று (09) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு அஹுங்கல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது....
பிரபுவை ஏமாற்றினாரா!! நயன் தாராவுக்கு ஏன் இவ்வளவு பணத்தாசை!! பயில்வான் காட்டம்.. சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சித்து பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது நடிகை நயன் தாரா செய்யும் செயலை கண்டித்தபடி...
துறைமுகத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் இழப்பு! இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு சுமார்...
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஞானசார தேரர்! சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில்...
நீர் குழியில் விழுந்து ஒருவர் சாவு! நீர்கொழும்பு – கொச்சிக்கடை பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
தூய்மையான இலங்கை! கிளிநொச்சி மாவட்ட செயலகதில் நடந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகளுக்கான “தூய்மையான இலங்கை”(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை...
2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவு – 4,691 பில்லியன் ஒதுக்கீடு 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில்...
17 மாத காலப்பகுதியில் 548 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதம்! 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான 17 மாத காலப்பகுதியில் 548...
மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது – சஜித்! ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளை வழங்கி, VAT மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளை நீக்கி, மாணிக்கக் கல்...
இன்று காலை கிளிநொச்சி ஏ-09 வீதியில் விபத்து ; ஒருவர் பலி கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) காலை 5.45 மணியளவில் யாழ். பருத்திதுறையில் இருந்து...
விவசாயிகளுக்கு இலவச உரம்; பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித்தகவல்! நாட்டில் பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...
நாட்டிற்குள் சுற்றுலா விசாவில் வந்து வியாபார நடவடிக்கை! பிரதமர் வெளியிட்டுள் தகவல் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை...
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய நியமனம்! இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (10) முதல் அமுலுக்கு...
ஞானசார தேரரரிற்கு 9 மாத கடூழிய சிறைத் தண்டனை: பிணை மனுவும் நிராகரிப்பு இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளும் ஸ்மார்ட் வொட்ச்! சீன நிறுவனமான ஹவாய் புதிய ஸ்மார்ட் வொட்ச்சான GT 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வொட்ச் ஹெல்த் மொனிட்டரிங், பிட்னஸ் ட்ரெக்கிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மன அழுத்தம்,...
ஆப்கான் மாணவர்கள், நோயாளிகள், தொழிலதிபர்களுக்கு விசா: இந்தியாவிடம் வலியுறுத்திய தலிபான்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கனிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினார்கள். இதன்பிறகு, இந்தியா உட்பட எந்த வெளிநாட்டு அரசும் தலிபான் நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில்,...
இப்போதைக்கு முடிவு இல்ல: எதிர்நீச்சல் ஸ்டைலில் மீண்டு வரும் திகில் தொடர்; நியூ அப்டேட் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாயாஜலத் தொடரான நினைத்தாலே இனிக்கும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி...
ஐடியா கொடுத்த மீனா! உண்மையை கண்டுபிடித்த முத்து ! அதிர்ச்சியில் ரோகிணி! விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மீனா முத்துவிடம் கோயிலில் உள்ள...
எகிறும் தங்கம், வெள்ளி விலை… நகை பிரியர்கள் வேதனை! சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.7,285-க்கும், ஒரு சவரன்...
சென்னையில் கடல் பாலம் : அமைச்சர் வேலு சொன்ன தகவல்! கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரை கடல்பாலம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்....
சட்டமன்ற தேர்தல் தொடர்பில் பிரேமலதா வெளியிட்ட கருத்து! நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜயகாந்த்...
யாழில் மது போதையில் சென்றவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் ! யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த குறித்த நபர்...