கில்லர் பெர்பாமன்ஸ், சவுண்ட், டிஸ்பிளே… ரெட்மி நோட் 14 SE 5G ஜூலை 28-ல் இந்தியாவில் அறிமுகம்! ரெட்மி நோட் 14 SE 5G ஸ்மார்ட்போன் ஜூலை...
6,300mAh பேட்டரி, AI அம்சங்களுடன்… பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 80 லைட் அறிமுகம்! ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி நார்சோ 80 லைட்...
பாசிக்குடா கடலில் வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த துயரம் பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே நீரில்...
முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய்! மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில்...
2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது – மோடி! ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை...
மீனவர் கைது விவகாரம்: ஸ்டாலின் மீண்டும் கடிதம்! இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர்...
விஜய், கீர்த்தி சுரேஷின் கல்யாணத்துக்கு வந்ததை தப்பா பேசினார்கள்!! சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்.. முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தளபதி 69 படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில்...
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் சாவு! கிளிநொச்சி ஏ-9 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை(10) காலை 5.45மணியளவில் யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார்...
நாடாளுமன்ற ஒன்றிய இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான ஒன்றியத்தின் அமைப்பாளராகநாடாளுமன்ற...
சாணக்கியனிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி! நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான...
வதந்தியால் முண்டியடித்த பக்தர்கள், நிர்வாகச் செயலிழப்பு: திருப்பதி கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவே சதீஷுக்கு, தனது மனைவியின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸின் நினைவு – வைகுண்ட ஏகாதசி டோக்கன்களுக்கான வரிசையில் சேர்ந்துவிட்டதாக ஒரு செல்ஃபியுடன் ஒரு...
பிரபல பின்னணிப் பாடகர் திடீர் மறைவு..! புற்றுநோய் தான் காரணமா? பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் 80 மற்றும் 90 காலங்களில் பிரபல பாடகராக திகழ்ந்தவர். கடந்த சில காலங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வைத்தியசாலையில்...
வெள்ளை சட்டையில் அதிமுக… ’சார்’ பதாகையுடன் திமுக : சட்டமன்றத்தில் மாறிய காட்சிகள்! கடந்த இரண்டு தினங்களாக கருப்பு சட்டையில் வந்த அதிமுகவினர், இன்று (ஜனவரி 10) வெள்ளை உடையில் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையின்...
இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் மக்கள் இலங்கையில் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல்...
பறக்கும் விமானத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இலங்கையர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த கொண்ட இலங்கையருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது....
பேருந்து அலங்காரங்களை அகற்றுவது கிளீன் சிறிலங்கா திட்டம் அல்ல! பேருந்துகளில் தேவையற்ற அலங்காரங்களை அகற்றும் நடவடிக்கையானது கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்....
இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்! நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும்...
மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! இரண்டு, மூன்று நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்....
Gold Rate: தொடர்ந்து 3 வது நாளாக அதிகரித்த தங்க விலை…சவரனுக்கு ரூ. 200 அதிகரித்தது! இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் –...
அந்த நபருக்கு கைக்கொடுக்காமல் பொக இதான் காரணமா? அப்பவே நித்யா மேனன் இப்படி சொல்லிருக்காங்களே.. இயக்குநரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி, நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க...
இனியா கொடுத்த புகார்! மயூவை திட்டி தீர்த்த ஈஸ்வரி! பிரச்சனையில் பாக்கியா..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இனியா ஹாலில்...
ஷங்கர் ராம்சரண் கூட்டணி எப்படி இருக்கு.? கேம் சேஞ்சரா கேம் ஓவரா.? முழு விமர்சனம் பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில் குளோபல் ஸ்டார் நடித்துள்ள கேம் சேஞ்சர் இன்று வெளியாகியுள்ளது. என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நான்கு...
இறக்குமதி சேவைகளுக்கு தரப்படுத்தல் அறிமுகம்! தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும்...
ஜகத் விக்கிரமரத்னவுக்கு அழைப்பு விடுத்துள்ள இந்தியத் தூதுவர்! இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 780 மில்லியன் டொலர் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பூர்த்தியாக்கப்பட்ட திட்டங்களுக்கு...
இன்று முதல் மழைக்கு சாத்தியம் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு! மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் நேற்று வியாழக்கிழமை(9) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்...
தென் பகுதியில் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் தான்! நாடாளுமன்றில் சிறீதரன் முழக்கம் தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக்...