யாழ். செம்மணி புதைகுழி தொடர்பில் பிரபல நடிகர் கருணாஸ் வேண்டுகோள்! எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள்...
நடிப்பை இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க தம்பி..! சிவகார்த்திகேயனுக்கு விழுந்த அடி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 300 கோடி...
டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை! சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி...
கிச்சன் கீர்த்தனா : பெஸ்டோ – பனீர் பொங்கல் பெஸ்டோ என்பது இத்தாலி உணவு வகை. இதை நாம் சாப்பிடும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். கடைகளிலும் கிடைக்கும். அதைத் தவிர்த்து வீட்டிலேயே பெஸ்டோ தயாரித்து, பனீருடன் சுவையான பொங்கல்...
யாழ்ப்பாணத்தில் மர்ம பொருட்களுடன் சிக்கிய இளைஞன்! பொலிஸார அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை மட்டுவில்...
யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்! பரபரப்பு காட்சிகள் யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
மணல் அகழ்வுக்காக போலியான பத்திரம் தயாரித்தவர் கைது! மணல் அகழ்வுக்காக போலியான அனுமதிப் பத்திரம் தயாரித்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட...
பயங்கரவாதத் தடைச்சட்டம்: ஏன் இன்னும் நீக்கவில்லை – அரசிடம் சஜித் சரமாரிக் கேள்வி! எதிர்க்கட்சியில் நீங்கள் இருந்தபோது கடும் எதிர்ப்பை வெளியிட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் எதற்காக நடைமுறையில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
சுதந்திரதினம் இம்முறை சிக்கனக் கொண்டாட்டம்! 77ஆவது சுதந்திரதின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது: 77ஆவது சுதந்திரதின...
இந்தியாவுக்கு பாலம் அமைக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை! இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாகப் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் நேற்றுத் தெரிவித்ததாவது:...
11 டொல்பின்கள் நேற்று வில்பத்தில் ஒதுங்கின! வில்பத்து தேசிய பூங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 டொல்பின்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. டொல்பின்கள் உயிரிழந்தமை தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்துக்கு...
தூய இலங்கைத் திட்டம் வடக்கு – கிழக்கில் கூடுதலான கவனம்! தூய இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....
தூய இலங்கைத் திட்டம்: 2 நாள்களுக்கு விவாதம்! தூய இலங்கைத் திட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களுக்கு விவாதம் நடத்தப்படும் என்று பிதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது தூய இலங்கைத் திட்டம்...
ரொஹிங்யர்களை நாடுகடத்துவது பெரும் குற்றம்! ஹக்கீம் தெரிவிப்பு! இலங்கைக்குள் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்யர்களை நாடுகடத்துவது பாரதூரமாக குற்றச்செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ரொஹிங்யர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டில் நடக்கும்...
ஒரு லட்சம் குடியேறிகள் விரைவில் இலங்கைக்குள்! இலங்கைக்குள் அடுத்துவரும் நாள்களில் ஒரு லட்சம் வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழைவார்கள் என புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
கிளிநொச்சியில் ஐயர் ஒருவரை கடுமையாக தாக்கிய சந்தேக நபர்! பொலிஸார் விசாரணை கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த குருக்கள் ஒருவரை நபரொருவர் கடுமையாக தாக்கியதில் ஐயர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது...
வெளிநாட்டில் அக்கா… இலங்கையில் உள்ள சகோதரி வீட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட சகோதரன்! சிலாபத்தில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டு பொதி செய்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சிலாபத்தில் உள்ள கொஸ்வத்தை...
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் மரணம் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த...
ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்பதற்குள் காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய...
டொனால்ட் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த நியூயார்க் நீதிமன்றம் மெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ஹஷ் பண வழக்கை மேற்பார்வையிடும் நியூயார்க் நீதிபதி தண்டனையை வெள்ளிக்கிழமைக்கு தாமதப்படுத்த ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்தார். மன்ஹாட்டனில் உள்ள நியூயார்க்...
திருப்பதியில் இலவச தரிசன டோக்கனுக்காக குவிந்த பக்தர்கள் – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் மேற்கொள்வதற்காக டோக்கன் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6...
பாஜகவில் பதவிச் சண்டை… ஏழு மணி நேர பஞ்சாயத்து! தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று ( ஜனவரி 8) பகல் ஒரு மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. ஈரோடு...
டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு வேட்பாளர்… ஸ்டாலினிடம் உதயநிதி கேட்கும் ஒரே விஷயம்! வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய தலைவர்களின் கருத்துக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ்...
கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்! வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை...
வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்! வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
பாக்கியலட்சுமி ராதிகா நடிகை ரேஷ்மா பசுபுலடி வெளியிட்ட மொட்டைமாடி புகைப்படங்கள்.. ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு...