யாழ். செம்மணி புதைகுழி தொடர்பில் பிரபல நடிகர் கருணாஸ் வேண்டுகோள்! எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள்...
காசா தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தினர் மரணம் காசா நகரில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர் வாலா அல்-ஜபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும்...
“என் GLOO COSE PODI ஐ காணவில்லை ” vj அர்ச்சனாவின் அழகிய இன்ஸ்டா பதிவு.. பிக்பாஸ் சீசன் 8 இறுதி வாரத்தினை நெருங்கி வருகின்றது.இப்போது வீட்டிற்குள் மொத்தம் 8 பேர் மாத்திரமே உள்ளனர்.இந்நிலையில் அங்கு...
இதுதான் லாஸ்ட் வார்னிங்… தனுஷ் Vs நயன்தாரா… நீதிமன்றத்தில் நடந்தது என்ன? நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நடிகை நயன்தாரா...
இலங்கையில் 26 வயதான இளைஞன் எடுத்த விபரீத முடிவு! பரபரப்பு சம்பவம் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025)...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்… தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர்! திருகோணமலை – சேருநுவர, தங்கநகர் பகுதியில் மீன்களை ஏற்றிவந்த லொறி ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம்...
சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து காட்டிய 82 வயது மூதாட்டி! தேசியளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை...
பிரபல நாடுகளின் மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து மஸ்க் கவலை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார்....
சிவகார்த்திகேயனுக்கு அந்த வாய்ப்பினை பெற்று கொடுத்தது நயன்தாரா தான்.. அமரன் படத்தின் மூலம் மேலும் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 1965 எனும் படத்தில் நடித்து வருகின்றார்.இவர் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த mr. லோக்கல்...
பாலா யார் என்பது ‘வணங்கான்’ படத்தின் மூலம் தெரியும் – அருண் விஜய் பேட்டி பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷினி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.இந்நிலையில்...
சீமான் வீட்டுக்கு செல்லும் கோவை ராமகிருஷ்ணன்… என்ன தான் பிரச்சனை? பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கான ஆதாரம் கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் நாளை (ஜனவரி 9) சீமான்...
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை… சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி! கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்திற்கு அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
பாரிய விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி… 2 பேர் பலி! மூவர் வைத்தியசாலையில் மாத்தளை – பல்லேபொல, மடவலை வீதியின் நாரங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர்...
பெண்மை குறித்து மோசமான கருத்து..அத்தூமீறல்.. நகைக்கடை அதிபரை கம்பி எண்ண வைத்த நடிகை ஹனி ரோஸ்.. மலையாள சினிமாவில் 2005ல் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஹனி ரோஸ். கடந்த 2023ல்...
33 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட யுவதி பரிதாப உயிரிழப்பு இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம்(6)...
பாணந்துறையில் பிரபல ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட ரொட்டியில் இனங்காணப்பட்ட உலோக துண்டுகள்! பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் ரொட்டியில் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த ...
ஏ ஆர் முருகதாஸ் ஆல் தெருத்தெருவாக அலைந்த ஹாரீஸ் ஜெயராஜ்.. அதுவும் 11 கிலோமீட்டர் தூரமாம்.. முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து பல ஹிட் பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்தான் ஹாரீஸ் ஜெயராஜ்....
சூர்யா நடிக்கும் “ரெட்ரோ” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்தது.இருப்பினும் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப் படம் 150...
விபத்தின் பின் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் கலந்து கொண்டாரா..? சினிமா கார் பந்தயங்கள் என மிகவும் பிஸியாக இருக்கும் தல அஜித் தற்போது விடாமுயற்சி,குட் பேட் அக்லி எனும் இரண்டு படங்களில் நடித்து முடித்து...
ஆளுநர் உத்தரவு… அண்ணா பல்கலையில் அதிரடி மாற்றம்! அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்...
வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை! வடக்கில் உள்ள ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை...
பாகிஸ்தானை வந்து பாருங்கன்னு ஜெய்ஷா இறக்கிய நங்கூரம்.. இந்திய அணிக்கு அரனாய் நிற்கும் பிசிசிஐ அடுத்து நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. அனைத்து அணிகளும் இதற்காக...
ரஜினியின் சம்பளத்தை நினைத்துக் கொண்டு இந்த செய்தியைப் படிக்காதீங்க! தமிழகத்தில் பல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவர்களின் படங்கள் வெளியாகும் போது கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் நடத்துவது என்று அமர்க்களப்படுத்துவதும் உண்டு. மாணவர்களும் லட்சக்கணக்கில்...
இது முதல் முறையல்ல… அதிகார மோதலால் பாதுகாப்பின்றி பரிதவிக்கும் அண்ணா பல்கலை! அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமும் இன்றி உச்சபட்ச தண்டனை வாங்கித் தர அரசு...
தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம்! இலங்கை தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்லது. தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று...
இறந்து கரையொதுங்கிய 11 டொல்பின்கள் வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு...
மீன் பாணுக்குள் இருந்த லைட்டர்; வாடிக்கையாளர் அதிர்ச்சி! பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் இன்று (08) காலை...