சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் ; விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள் ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து பல பாறைகள் உருண்டு விழுந்ததில் கடவத்தையிலிருந்து...
Thyroid Symptoms: காரணமின்றி உடல் எடை அதிகரிக்குதா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்! தைராய்டு பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகள் சிலவற்றை...
Tamil Live Breaking News : டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
TRAI New Rule: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு..TRAI-ன் புது ரூல்ஸ் என்ன தெரியுமா? அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் TRAI ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அது என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்திய தொலைத்தொடர்பு...
மந்துவில் படுகொலையின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1999ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம்...
குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிப்பு! ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கட்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை...
ரணிலுக்கு ஆதரவு கோரி சிலிண்டருடன் செல்ல முற்பட்ட ஆறுவர் கைது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எரிவாயு சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்லதற்கு தயாராக இருந்த 6...
கிணற்றில் விழுந்துள்ள யானைக்குட்டியை மீட்கும் பணி தீவிரம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புளிய முனை கிராமத்தில் உள்ள கிணற்றில் வீழ்த யானைக்குட்டியை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு...
புளியமுனையில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டியை மீட்கும் பணி தீவிரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட செம்மலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புளிய முனை கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்த யானைக்குட்டியை மீட்கும்...
முல்லையில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த பாடசாலை அதிபர் கைது முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல...
தடுத்து நிறுத்தப்பட்ட ரணிலுக்கு ஆதரவான கவனயீர்ப்பு நடவடிக்கை! ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்றைய தினம் மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும் தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி...
கொல்லவிளாங்குளம் பகுதியில்: இராணுவத்தால் வீடு கையளிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கு இலங்கை இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு ஒன்று கட்டி கையளிக்கப்பட்டுள்ளது இலங்கை...
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி! சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியொன்று முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் நடைபெற்றது சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தலைப்பில் கிது செவன திருச்சபையினர் குறித்த விழிப்புணர்வு பேரணியை...
மாங்குளத்தில் கண்ணிவெடி விபத்து; நால்வர் படுகாயம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் குறித்த...
முல்லைத்தீவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு! ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம்(4) நடைபெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்றன. இதன்போது முல்லைத்தீவு...
இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு இன்று நீதி கோரி போராட்டம்! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட, இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும், அவை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று...
நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம் முள்ளிவாய்க்கால்: குமார் தர்மசேன! போட்டிகளுக்கான நடுவருமான குமார் தர்மசேன முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன்னாள் நின்றபடி, ‘நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம்’ குறிப்பிட்டு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தினை...
சஜித் பிறேமதாசவின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் இன்று திறந்து வைப்பு! எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாசவின் முல்லைத்தீவு...
துாக்கத்தில் உயிரிழந்த இளம் தந்தை; மன்னகண்டலில் சம்பவம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னகண்டல் பகுதியில் கால்நடைகளை அடைக்கும் பட்டியில் இரவு நேர பாதுகாப்பு பணியாளராக வேலை செய்யும் நபரொருவர் நேற்றையதினம் பணிக்கு சென்று விடியும்வரை வீடு...
பொதுவேட்பாளருக்கு ஆதரவு; மாபெரும் பொதுக்கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது, முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்...
13 வருடங்களின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு 13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிய...
படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி இன்று! சிறிலங்கா இராணுவத்தின் விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று இன்று(14) செஞ்சோலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது...
யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் சாவு! முல்லைத்தீவு, நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு இளமருதங்குளம் பகுதியில் நேற்று இரவு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மூன்று முறிப்பு –...
முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல் முல்லைத்தீவு விசுவமடு வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு...
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரத்தில் சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...
பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை..! முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகள் பாலம் மற்றும் புளியம்பொக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன்...