போடுங்கப்பா வெடிய..பிக்பாஸ் ஜனனி குறித்து தீயாய் பரவும் செய்தி..மாஸ்என்ட்ரி கம்மிங் soon.! தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளனர்....
காதல் உறவால் நேர்ந்த கொடூரம் ; கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை மதுகம, டோலஹேன பகுதியில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து...
முல்லைத் தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள் நாளைய (14) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை...
வன்னியில் இருந்து பெண் பிரதிநிதியை அனுப்புங்கள்! இம்முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இருந்து பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்தார். வவுனியாவில் அவரது...
உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை! முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்ப்பாளருமாகிய செந்தில்நாதன் மயூரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜயன்கன்குளம் பகுதில் தேர்தல்...
கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு...
தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்திப்பு! வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன் வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா...
முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு! நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன்...
உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்! முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு...
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம் – த. சித்தார்த்தன் தெரிவிப்பு! ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த....
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் வீதிச்சமிக்ஞையில் மோதி விபத்து! பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம்...
பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்! கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி – மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று...
தமிழ்த்தேசியமே உயிர்மூச்சு..! தலைமுறை கடந்தும் தடம் தொடர்வோம் – மேனாள் எம்.பி சிறீதரன் தெரிவிப்பு.. ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற்...
பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி...
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவு! கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின்...
சட்டவிரோதமாக மணல் அகழ்வு; 14டிப்பர் மணல் பொலிஸாரால் பறிமுதல்! கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ்...
கிளி. யில் இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு கையளிப்பு! இராணுவத்தின் 75ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று இன்று புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி...
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் திட்டம் கிளிநொச்சியில் இன்று நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான சூரியமின்கல யானை வேலி அமைக்கும் திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது....
செயற்கை அவயவங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு! செயற்கை அவயவங்களை குறிப்பாக கை மற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான (3D) வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்...
மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயம்! பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசங்கேணியில் இன்று காலை மண்ணுக்குள் புதையுண்டிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். அந்த இளைஞர் வயல் காணியை துப்புரவு...
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்களில் குறைப்பு கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின்...
கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு! கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் க.யுவராசா தலைமையில் நடைபெற்ற...
கிளிநொச்சியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின்...
வறட்சி காரணமாக கிளிநொச்சி தென்னை செய்கையாளர்கள் கவலை! கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...
கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது தர்மபுரம் மத்திய கல்லூரி! தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய பாடசாலைகளுக்கிடையிலான 7வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் நேற்றும் இன்றும் தர்மபுரம் மத்திய...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தமிழ் தேசிய...
கிளிநொச்சி ஜெயபுரம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு! கிளிநொச்சி ஜெயபுரம் பிரதேச மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை வழங்கி வைத்துள்ளது. கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை மக்கள் பாவனைக்காக இந்த திட்டம்...