தந்தையை படு கொடூரமாக கொன்ற மகன் ; விசாரணையில் வெளிப்படுத்திய பகீர் தகவல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை...
கிளிநொச்சியில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்! நவம்பர் மாதம்14ஆம் திகதி நடைபெறவுள்ளநாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய...
பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்! தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....
பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் பிரச்சாரக் கூட்டம்! கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் கர்னி அமர சூரியவின் பங்கு பெற்றலுடன் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மத குருமார்கள்...
அவுஸ்திரேலியா வணிக வளாகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ரத்து! பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன்...
ஒரு வருடத்தில் ஏழாவது தடவை வெடித்த எரிமலை! தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்று முன்தினமிரவு வெடித்துச் சிதறியுள்ளது. ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி,...
நியூசிலாந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! நியூசிலாந்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, சுமார் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1840 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும்...
நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த எம்.பி! நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி நாடாளுமன்றத்தில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க...
நியூஸிலாந்து காப்பகங்களில் வன்கொடுமை! நியூஸிலாந்தின் சிறுவா் மற்றும் மிகவும் பின்தங்கியோருக்கான காப்பகங்களில் அவா்களுக்கு எதிராக சுமாா் 70 ஆண்டுகளாக நடைபெற்ற வன்கொடுமைக்காக, அந்த நாட்டு பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கோரினாா். இது...
முகநூல், இன்ஸ்டா, டிக்டொக் பயன்படுத்த தடை! இளம் சிறார்கள், குறிப்பாக 16 வயதுக்குள்பட்டோர், பேஸ்புக் எனப்படும் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது. சமூக வலைதளங்களை,...
உலகின் மிகப்பெரிய முதலை உயிரிழப்பு! உலகின் மிகப்பெரிய முதலை உயிரிழந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த முதலை Cassius என அழைக்கப்பட்டது. சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18 அடி நீளம்...
பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண்! அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்றவேளை கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண்...
மன்னரை வரவேற்ற சிட்னி மக்கள்! பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மற்றும் கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். சிட்னி நகரிற்கு சென்ற பிரித்தானிய மன்னரை காண்பதற்காக மக்கள் வீதிகளில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க...
மன்னிப்பு கோரிய அந்தோனி அல்பனிஸ் நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். டூரெட் எனப்படும் நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளதா? என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அண்மையில்...
அவுஸ்திரேலியாவில் கோடீஸ்வரரான இலங்கை இளைஞர்! சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கல்விக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான வினுல் கருணாரத்ன தற்போது...
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை; அவுஸ்ரேலியாவின் அதிரடி முடிவு! அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளை தொலைபேசி உள்ளிட்ட...
அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! குழந்தைகள் தற்போது தொலைபேசி , சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் ஒரு பெண் பணயக்கைதி சாவு! காசாவின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு காசா நகரின்...
செங்கடலில் சுற்றுலாப் படகு விபத்து; 28 பயணிகள் மீட்பு, 16 பேர் மாயம்! வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்...
இஸ்ரேல் மீது வான் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர்! லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்...
பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது....
ஜோர்தானிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு! ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (24) நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு...
லெபனானில் வான் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு! லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார்… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இஸ்ரேல்...
நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேற்று (21), பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது...
வடகொரியாவுக்கு 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா! வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிங்கம், இரண்டு பழுப்பு நிறக் கரடிகள் உட்பட 70க்கும் மேற்பட்ட விலங்குகளை ரஷ்யா பரிசாக வழங்கியுள்ளதாக...