தந்தையை படு கொடூரமாக கொன்ற மகன் ; விசாரணையில் வெளிப்படுத்திய பகீர் தகவல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை...
நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் ; கல்வி அமைச்சின் அறிவிப்பு மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக...
இராக்: 37 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு! இஸ்லாமிய தேசமான இராக்கில் கடைசியாக கடந்த 1987-ஆம் ஆண்டு தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1997-ஆம் ஆண்டில் வடக்குப் பகுதியிலுள்ள 3...
காஸா: நிவாரணப் பொருட்கள் கொள்ளை! காஸாவில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த சுமாா் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஒக். 7-ஆம் திகதி முதல் நடைபெற்றுவரும் போரால்...
ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை மையங்கள்! ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நல சிகிச்சை மையங்களை திரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிரதான இஸ்லாமிய நாடுகளுள் ஒன்றான...
இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள செசரியா நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி,...
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பினார் கௌதம் காம்பீர் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம்...
டிரம்பின் தலைமையில், போர் முடிவுக்கு வரும்! கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா,...
அமெரிக்க கெடுவை மீறியது இஸ்ரேல்! காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின்...
இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா இளவரசர் கடும் எச்சரிக்கை! பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து பன்னாட்டு தலைவர்களும் கோரிக்கை விடுத்தபோதிலும் போர்நிறுத்தத்திற்கு எந்த...
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்....
சி.சி.டி.வி கமராவில் அகப்பட்ட முகக்கவசம் அணிந்த திருடன்! கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சி.சி.டி.வி கமரா மூலம் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்....
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு ஆரம்பம்! மாவீரர் நினைவேந்தல் எழுச்சி வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல்...
அனுசரணையாளராக செயற்படுவதை இடைநிறுத்திய கட்டார் இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கட்டார் இடைநிறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில்...
ஹெயிட்டியின் பிரதமர் பதவி நீக்கம் ஹெயிட்டி பிரதமர் கெரீ கொனீல் குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு நிர்வாக பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி அவர் பிரதமராக பதவியேற்றார். குறித்த பேதரவையின்...
மன்னார் தாய், சேய் மரணதிற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் – சுகாஷ் தெரிவிப்பு! மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட...
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் நாளை! பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை(22) காலை 10 மணிக்கு, மாகாண...
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு! லிபிய தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள ஜான்சூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் நேற்றிரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளுக்குள்...
தென் சூடானில் பாரிய வெள்ளம்! தென் சூடானில் ஏற்ப்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 370,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் தென் சூடானில் மலேரியா தாக்கமும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் அதிக இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும்...
பிற்போடப்பட்ட மலர்க்கண்காட்சி! நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை வெள்ளிக்கிழமை(22) ஆரம்பமாகவிருந்த மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான...
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்…! புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20)...
உகண்டா: மின்னல் தாக்கி 14 போ் உயிரிழப்பு! உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை...
கியூபாவில் மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால்...
முப்படைகளின் தளபதிக்கு பாராட்டு விழா! யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (20) இடம் பெற்றது. நிகழ்வில்...
பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி! வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்....
பிரமிட்டில் அலைந்து திரிந்த நாய்! உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இடத்தில் பாராகிளைடர் மூலம் பறந்து கொண்டிருந்த அலெக்ஸ் லாங் என்பவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எடுத்த அந்த...
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும்...