வெளிநாட்டு பெண்ணொருவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று...
குர்ஸ்க் பகுதியில் 40%க்கும் அதிகமான நிலப்பரப்பை இழந்த உக்ரேன்! ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் முதல் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் 40% க்கும் அதிகமான நிலப்பரப்பை உக்ரேன் இப்போது இழந்துள்ளதாக...
மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை! வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா மருத்துவமனை...
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த...
ரூ.1 லட்சம் மானியம்; பெண்களுக்கான ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை பெண்களுக்கான ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க...
13 வயதில் கோடீஸ்வரனாகிய இளம் வீரர்… ராஜஸ்தான் வசப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி யார்? ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கிய நடைபெற்று...
Sambhal Violence | உ.பி. மசூதியில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மீது கற்கள் வீச்சு… 3 பேரை சுட்டுக்கொன்றது போலீஸ்! உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், மசூதியில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் குழுவினர் மீது கும்பல்...
இம்ரான்கானின் விடுதலைக்காக ஆதரவாளர்கள் போராட்டம்! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அரசு கருவூலத்துக்குச் சொந்தமான பொருட்களை விற்று...
துருக்கியில் ரஷ்ய விமானம் தரையிறங்கிய போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! ரஷ்ய விமானம் ஒன்று துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது....
சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்தார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம்...
அர்ச்சுனாவின் பதவியை விரைவில் பறிக்க முடிவு! யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும் அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் கலாநிதி...
ஜெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை…நகைப் பிரியர்கள் ஷாக்! இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக...
87% சரிந்த சம்பளம்… மீண்டும் சி.எஸ்.கே திரும்பும் ‘சுட்டிக்குழந்தை’ அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் தொடரை ஒட்டி, வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
IPL Auction 2025 : காஸ்ட்லியோ காஸ்ட்லி… ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
முடக்கப்படும் இஸ்லாமாபாத்! பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முடக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இம்ரான்கானின்...
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி 6 சுற்றுலா பயணிகள் சாவு! லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள்,...
யாழில் இருவர் கைது! அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் உள்ள மருத்துவர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின்டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவரை கண்காணிப்புக்கமராவின் உதவியுடன் யாழ். மாவட்ட...
யாழ்ப்பாணம் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு; பாராட்டும் மக்கள்! யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப் பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான...
ரூ. 7 லட்சம் கோடி இழப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கை 2023 ஜனவரி முதல் அதானி நிறுவனங்களில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் அதானி குழுமத்தின் பத்து நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் ரூ. 7,00,000 கோடி ($ 82.9 பில்லியன் அமெரிக்க...
கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி: திறமையை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகள்! கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர்...
சீனா செல்ல விசா தேவையில்லை: 9 நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. இதன்படி...
மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர் புடினும், ‘எங்கள் மீது ஏவுகணை வீசும் நாடு எதுவாக இருந்தாலும் நாங்கள்...
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள் கல்லுண்டாய் மக்களுக்கு உதவிகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு 2லட்சத்து 95ஆயிரம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்! கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன்...
265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு: அதானியுடன் மற்ற 7 பேர் யார்? ஓர் விரிவான அலசல் அமெரிக்காவின் நியூயார்கில் உள்ள வழக்கறிஞர்கள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது...
கிரிக்கெட் பந்தில் ஃபுட் பால் ஆடிய ராகுல்… இணையத்தை கலக்கும் வீடியோ! இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை...