நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? குடும்பத்தினர் அறிக்கை.. தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆடுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில்...
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் மழை… பற்றி எரியும் சாலைகளால் பரபரப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது...
IPL Auction 2025 : வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்… அர்ஷ்தீப் சிங் – ஹேசல்வுட் – ட்ரெண்ட் போல்ட் முந்தைய ஐபிஎல் ஏலங்களைப் போல்...
22 மரணங்கள் பதிவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில்இ நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2ஆயிரத்து 655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...
IPL Auction 2025 : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்… வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு கைப்பற்றிய மும்பை அணி… வில் ஜேக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான அதிரடி பேட்ஸ்மேன் வில்...
அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி! அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப...
பல பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி நவம்பர் 25ஆம் திகதி பிற்பகல் 1130 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும்,...
அதிகளவான பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை! நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை...
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு! புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை...
புகையிரத சேவை தடை! பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதம பாதையில், மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
முடிவுக்கு வந்த மருந்துத் தட்டுப்பாடு! மருந்துகளுக்கு அடுத்த வருடம் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சரவையினால்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கிய அறிவுரை! தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மறக்கக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள...
மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது. அந்த ஆணைக்குழு...
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு! நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு...
Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்? மகாராஷ்டிராவின் சயான் கோலிவாடா தொகுதியில் 3-வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன். வெளிநாட்டுக்கு செல்லும் கனவோடு...
தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரானால் அஜித் பவாரின் என்.சி.பிக்கு மகிழ்ச்சி ஏன்? மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக மகாயுதி கூட்டணி அரசாங்கத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அஜித் பவார் தலைமையிலான என்சிபி மகிழ்ச்சியடையும். முதல்வராக உள்ள...
திடீர் நெஞ்சுவலி… ரிசர்வ் வங்கி கவர்னர் மருத்துவமனையில் அனுமதி RBI Governor Shaktikanta Das Admitted to Chennai’s Apollo Hospital: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் உடல்நலம் சரியில்லாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
க்யூ ஆர் கோடு வசதி; பான் 2.0 திட்டத்திற்கு கேபினட் ஒப்புதல்: பழைய பான் கார்டு செல்லாதா? க்யூ ஆர் கோடு வசதி உடன் தற்போதுள்ள பான் கார்டை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு திங்களன்று மத்திய அமைச்சரவை...
அஸூர் பவர் மொரீஷியஸ் நிறுவனமாக மாறியது எப்படி? பாரடைஸ் பேப்பர்ஸ் தரவுத்தொகுப்பில் தகவல்! அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்காக, அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கதாக அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது தொடர்புடைய 7...
‘உங்களைப் போல் மோடியிடம் மண்டியிட டெல்லி செல்லவில்லை’: ரேவந்த் ரெட்டி கடும் சாடல் தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி அடிக்கடி...
சிங்கப்பூரில் தொடங்கியது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்! தமிழ்நாட்டின் குகேஷ் – சீனாவின் டிங் லிரேன் பலப்பரீட்சை! குகேஷ், டிங் 138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்பது எப்போது…4வது முறையாக பதவியேற்கும் ஹேமந்த சோரன்! ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி...
75-வது அரசியலமைப்பு தினம்: எதிர்க் கட்சி தலைவர்களை பேச அனுமதிக்க வலியுறுத்தல் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றவுள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு முன்னதாக, சபாநாயகர்களின்...
AUS vs IND: சரண்டர் ஆன ஆஸ்திரேலியா… கெத்து காட்டிய பும்ரா.. பெர்த் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி! ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல்...
IPL Auction 2025: தேசிய அணியில் இடம்.. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் சோகம் – முதல் Unsold வீரரான 24 வயது பேட்ஸ்மேன்! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி...
புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்: த.வெ.க நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு புதுச்சேரி பூமியான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (47). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சிவபிரகாஷ்...