இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கக் கோரிக்கை!.. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும்...
கீழ்நிலை பொலிஸாரின் பிரச்சினைகளை தீர்க்க திட்டம்! கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அவசர வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு கீழான...
இந்தியாவைக் கடந்த பெரும்பான்மை: பழங்குடியின வாக்குகளை பெற்று நிரூபித்த ஹேமந்த் சோரன்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியான ஜேஎம்எம் உள்ள இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில்,...
வெயங்கொடவில் பூமிக்கடியில் இருக்கும் மர்மப்பொருள்:அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! வெயங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் புதையல் தேடும் பணி இன்றையதினம் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. குறித்த பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர்...
‘பழங்குடியினர் குறித்து பா.ஜ.க-விற்கு அக்கறையில்லை, ஜார்கண்டின் வளங்களில் மட்டுமே குறியாக உள்ளனர்‘: ஹேமந்த் சோரன் நேர்காணல் அமலாக்கத்துறை வழக்கு, சிறை தண்டனை, பா.ஜ.க-வின் பிளவுவாதம் போன்ற எதுவுமே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனையோ அல்லது...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளும், மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான திட்டம் நேற்று (22) கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் நகர...
Maharashtra, Jharkhand Assembly Election Result: மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்த பா.ஜ.க… ஜார்கண்ட்டில் மீண்டும் அரியணை ஏறும் ஹேமந்த் சோரன்! Maharashtra Jharkhand Assembly Election Result 2024, ECI Result Live Updates:...
பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு! கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயர்தரப்...
பா.ஜ.க.,வின் மகாராஷ்டிரா வெற்றி; மற்ற கட்சிகள் புறக்கணிக்க முடியாத கடினமான டெம்ப்ளேட்டை வழங்குவது ஏன்? Neerja Chowdhury மகாராஷ்டிராவில் பா.ஜ.க.,வின் அமோக வெற்றியானது, லோக்சபா தேர்தலில் குறைவான இடங்களிலே வெற்றி பெற்றதற்கு பிறகான ஐந்து மாதங்களில், ஆட்சியை...
ஜீப் கவிழ்ந்து விபத்து – இருவர் சாவு! குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25...
மகளிர் பண உதவித்தொகை திட்டம்; ஆட்சிக்கு எதிரான அலையை மஹாயுதி, ஜே.எம்.எம் வென்றது எப்படி? Deeptiman Tiwaryமகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பொதுவானது என்ன? மூன்று மாநிலங்களிலும் தற்போதைய அரசாங்கங்கள்...
நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு… நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று...
உ.பி. சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு; போலீசாருடன் மோதலில் 3 பேர் பலி உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியியில் ஆவுக்கு சென்றபோது உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட...
150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00...
நிஜ்ஜார் கொலை வழக்கு: 4 இந்தியர்கள் மீது முதல்நிலை விசாரணை இல்லாமல் குற்றப்பத்திரிகை கோரும் கனடா காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்கள் மீது “நேரடி குற்றப்பத்திரிக்கை”...
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி! நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்....
மகாராஷ்டிராவில் ஓ.பி.சி சமூகங்களின் ஆதரவை பா.ஜ.க பெற்றது எப்படி? Alok Deshpandeமராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிராவில் சாத்தியமான துருவமுனைப்பை எதிர்கொண்ட பா.ஜ.க, குன்பிஸ் (பெரிய ஓ.பி.சி (OBC) குழுக்களில் ஒன்று) மற்றும் மராத்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட...
அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...
மக்கள் சில கட்சிகளை மீண்டும் நிராகரித்து விட்டனர்; நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மோடி பேச்சு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவையின் பெரும்பான்மையை நாட்டு மக்கள் வலுப்படுத்தி, சில கட்சிகளை...
ஜனாதிபதியிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை! இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு...
மணிப்பூர் விவகாரம்: ப.சிதம்பரம் மீது பா.ஜ.க தாக்கு; கார்கேவுக்கு ஜே.பி. நட்டா கடிதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடந்த வாரம் கடிதம் எழுதினார். அதில் மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ்...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு! தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு! சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான முட்டை...
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்: வர்த்மானி வெளியீடு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல்...
பொதுமக்களிடையே வைரஸ்: சுகாதாரத் துறை எச்சரிக்கை! பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு...