யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 5 வருடங்களுள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து, அந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்...
விடுவிக்கக்கூடிய காணிகளை நிச்சயம் நாம் விடுவிப்போம்! பாதுகாப்புப் பிரச்சினைகளைக் காரணம்காட்டி மக்களின் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. அந்தக் காணிகள் அனைத்தும் விரைவில் விடுவிக்கப்படும் என்று...
நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளைய தினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது...
தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு! 2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின்...
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மற்றொரு அங்கீகாரம்! 2024, நவம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும்...
கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் உரிய முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றனவா என்பதை கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்...
அதிகளவான மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு! வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு...
இன்று விசேட அறிக்கை வௌியிடவுள்ள IMF பிரதிநிதிகள்! சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம் காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிட உள்ளனர். மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக்...
நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு! நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...
நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை! நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக காலி, கேகாலை, நுவரெலியா...
கீழ்நிலை பொலிஸாரின் பிரச்சினைகளை தீர்க்க திட்டம்! கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அவசர வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு கீழான...
இந்தியாவைக் கடந்த பெரும்பான்மை: பழங்குடியின வாக்குகளை பெற்று நிரூபித்த ஹேமந்த் சோரன்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியான ஜேஎம்எம் உள்ள இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில்,...
வெயங்கொடவில் பூமிக்கடியில் இருக்கும் மர்மப்பொருள்:அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! வெயங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் புதையல் தேடும் பணி இன்றையதினம் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. குறித்த பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர்...
‘பழங்குடியினர் குறித்து பா.ஜ.க-விற்கு அக்கறையில்லை, ஜார்கண்டின் வளங்களில் மட்டுமே குறியாக உள்ளனர்‘: ஹேமந்த் சோரன் நேர்காணல் அமலாக்கத்துறை வழக்கு, சிறை தண்டனை, பா.ஜ.க-வின் பிளவுவாதம் போன்ற எதுவுமே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனையோ அல்லது...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளும், மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான திட்டம் நேற்று (22) கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் நகர...
Maharashtra, Jharkhand Assembly Election Result: மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்த பா.ஜ.க… ஜார்கண்ட்டில் மீண்டும் அரியணை ஏறும் ஹேமந்த் சோரன்! Maharashtra Jharkhand Assembly Election Result 2024, ECI Result Live Updates:...
பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு! கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக உயர்தரப்...
பா.ஜ.க.,வின் மகாராஷ்டிரா வெற்றி; மற்ற கட்சிகள் புறக்கணிக்க முடியாத கடினமான டெம்ப்ளேட்டை வழங்குவது ஏன்? Neerja Chowdhury மகாராஷ்டிராவில் பா.ஜ.க.,வின் அமோக வெற்றியானது, லோக்சபா தேர்தலில் குறைவான இடங்களிலே வெற்றி பெற்றதற்கு பிறகான ஐந்து மாதங்களில், ஆட்சியை...
ஜீப் கவிழ்ந்து விபத்து – இருவர் சாவு! குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25...
மகளிர் பண உதவித்தொகை திட்டம்; ஆட்சிக்கு எதிரான அலையை மஹாயுதி, ஜே.எம்.எம் வென்றது எப்படி? Deeptiman Tiwaryமகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பொதுவானது என்ன? மூன்று மாநிலங்களிலும் தற்போதைய அரசாங்கங்கள்...
நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு… நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று...
உ.பி. சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு; போலீசாருடன் மோதலில் 3 பேர் பலி உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியியில் ஆவுக்கு சென்றபோது உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட...
150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00...
நிஜ்ஜார் கொலை வழக்கு: 4 இந்தியர்கள் மீது முதல்நிலை விசாரணை இல்லாமல் குற்றப்பத்திரிகை கோரும் கனடா காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்கள் மீது “நேரடி குற்றப்பத்திரிக்கை”...
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி! நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்....
மகாராஷ்டிராவில் ஓ.பி.சி சமூகங்களின் ஆதரவை பா.ஜ.க பெற்றது எப்படி? Alok Deshpandeமராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிராவில் சாத்தியமான துருவமுனைப்பை எதிர்கொண்ட பா.ஜ.க, குன்பிஸ் (பெரிய ஓ.பி.சி (OBC) குழுக்களில் ஒன்று) மற்றும் மராத்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட...
அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...