ஹவார்ட் பல்கலைகழகத்தை வேடிக்கை என வர்ணித்த அமெரிக்க ஜனாதிபதி! ஹவார்ட் பல்கலைகழகத்தை ஒரு வேடிக்கை என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கான நிதிகளை நிறுத்தவேண்டும்...
உ.பி. சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு; போலீசாருடன் மோதலில் 3 பேர் பலி உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியியில் ஆவுக்கு சென்றபோது உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட...
150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00...
நிஜ்ஜார் கொலை வழக்கு: 4 இந்தியர்கள் மீது முதல்நிலை விசாரணை இல்லாமல் குற்றப்பத்திரிகை கோரும் கனடா காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்கள் மீது “நேரடி குற்றப்பத்திரிக்கை”...
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி! நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்....
மகாராஷ்டிராவில் ஓ.பி.சி சமூகங்களின் ஆதரவை பா.ஜ.க பெற்றது எப்படி? Alok Deshpandeமராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிராவில் சாத்தியமான துருவமுனைப்பை எதிர்கொண்ட பா.ஜ.க, குன்பிஸ் (பெரிய ஓ.பி.சி (OBC) குழுக்களில் ஒன்று) மற்றும் மராத்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட...
அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...
மக்கள் சில கட்சிகளை மீண்டும் நிராகரித்து விட்டனர்; நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மோடி பேச்சு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவையின் பெரும்பான்மையை நாட்டு மக்கள் வலுப்படுத்தி, சில கட்சிகளை...
ஜனாதிபதியிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை! இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு...
மணிப்பூர் விவகாரம்: ப.சிதம்பரம் மீது பா.ஜ.க தாக்கு; கார்கேவுக்கு ஜே.பி. நட்டா கடிதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடந்த வாரம் கடிதம் எழுதினார். அதில் மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ்...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு! தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு! சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான முட்டை...
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர்: வர்த்மானி வெளியீடு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல்...
பொதுமக்களிடையே வைரஸ்: சுகாதாரத் துறை எச்சரிக்கை! பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு...
59,980 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ! சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று...
இலங்கை மின்சார சபை பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு ! இலங்கை மின்சார சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதன் பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு...
யுவதியின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த நபர் ! யுவதி ஒருவரின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, வெலிகம...
2024இல் இதுவரை 497 இந்திய மீனவர்கள் கைது! இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், 66 மீன்பிடி படகுகளில்...
12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில்...
நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! இயற்கை பேரிடர்கள் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம். இன்றைய தினத்திற்குள் தென்மேற்கு...
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- ரொஷான் ரணசிங்க! உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பு இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை! உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் காலை...
ருஹுனு பல்கலைக்கு புதிய உபவேந்தர் நியமிப்பு! ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க...
முன்னாள் எம்.பி. சுஜீவ சேனசிங்கவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு! நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் 100 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான்...