விவேக்கின் இறுதிச்சடங்குக்கு ஏன் போகவில்லை.. மனம் திறந்த வடிவேலு நடிகர் வடிவேலு நகைச்சுவை கிங் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்தார்.இடையில்,...
கியூபாவில் மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால்...
முப்படைகளின் தளபதிக்கு பாராட்டு விழா! யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (20) இடம் பெற்றது. நிகழ்வில்...
பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி! வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்....
பிரமிட்டில் அலைந்து திரிந்த நாய்! உலகின் ஏழு அதிசயங்களில் மிகப்பழமையான இடத்தில் பாராகிளைடர் மூலம் பறந்து கொண்டிருந்த அலெக்ஸ் லாங் என்பவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் எடுத்த அந்த...
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும்...
யாழில் 34 வருடங்களின் பின் உட்பிரவேசிக்க அனுமதி! வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல...
யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் கடந்த சனிக்கிழமை(16) காலை 9 மணியளவில்...
மருமகளை பார்க்கனும்… அடம் பிடித்த அம்மா: மகன் போட்ட மாஸ்டர் ப்ளான் வொர்கஅவுட் ஆகுமா? அடம்பிடித்த அபிராமி.. கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம். இந்த...
சிம்பாவேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக்...
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயால் 700க்கும் மேற்பட்டோர் இறப்பு! ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107...
வாளை வைத்து அட்டகாசம் செய்தர் ஊரவர்களால் நையடைப்பு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளை வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் இன்று ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்து இளைஞன்...
சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை...
டிவிஎஸ் ஜூபிட்டர் 110 வாங்க போறீங்களா? இந்த 4 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க… 110 சிசி ஃபேமிலி ஸ்கூட்டர் செக்மென்ட் பலருக்கு போரிங்காக இருக்கலாம். இந்த செக்மென்டை அதிகளவு ஆக்கிரமித்துள்ளது ஹோண்டா அக்டிவா தான். ஹோண்டா ஆக்டிவாவிற்கு...
அப்பா கேரக்டர் முன்னே: இயக்குனர் பின்னே: புதிய சீரியலில் அடுத்தடுத்து நடந்த இரு மாற்றம்! ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய வள்ளியின் வேலன் சீரியலில், சமீபத்தில் அப்பா கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாற்றம்...
40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி..! யானைகளைக் கொல்லும் ஜிம்பாப்வே! கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆப்பிக்க நாடான ஜிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன்...
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து! மேற்கு ஆபிரிக்கா, நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம், அகெயி நகர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொறியொன்று சென்றுள்ளது. அச்சமயம் வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றுமொரு லொறி...
கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த...
அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கில் ஐந்து லீற்றர் கசிப்புடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்...
இனி இந்த நாடுகளிலும் பேடிஎம் செய்யலாம்: புதிய யு.பி.ஐ வசதி அறிமுகம் பிரபல டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம் (Paytm) One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வெளியே யு.பி.ஐ...
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது விடுதலை – 2 ட்ரைலர் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விடுதலை -2. இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி,...
கென்யா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி! கென்யாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைரியில்...
குரங்கம்மை தடுப்பூசி – முதல் தொகுதி கொங்கோ குடியரசிற்கு ஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான...
யாழில் 500 இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை! மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த...
கைதாவார்களா டக்ளஸ் மற்றும் பிள்ளையான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...
கடமையை செய்த கோபி: பாக்யா கொடுத்த பாராட்டு; அப்போ போலீஸ் கேஸ் எதுக்கு? பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ரெஸ்டாரண்டில், கெட்டுப்போன இறைச்சியை கலந்ததாக கோபி மீது பாக்யா புகார் கொடுக்க, கோபி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்....