சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை! எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4...
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல்! இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என என நீதிக்கான மய்யத்தின்...
வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி அதிகாரிகள்! வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்...
போலி நாணயத்தாள்கள் அச்சடித்த பெண் கைது! மொரட்டுவப்பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்திய போது போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம்...
பாக்ஸ் ஆபிஸால் கைவிடப்பட்ட “Mrs & Mr”! வனிதா எடுத்த அதிரடி முடிவு.! வெளியான தகவல்கள் இதோ.! தமிழ் சினிமா மற்றும் யூடியூப் உலகத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் பிரபல நடிகையாக வலம் வரும் வனிதா...
தேயிலை, தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு! இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 565.3மில்லியன் அமெரிக்க...
பரிந்துரைகளை மீறிச் செயற்படின் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை! ஆணையகத்தின் பரிந்துரைகளைச் செயற்படுத்தத் தவறும் பொது அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,...
இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஈரான் உறுதியுடன் செயற்படும்; அந்தநாட்டுத் தூதுவர் தெரிவிப்பு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் ஈரான் உறுதியுடன் இருக்கின்றது என்று ஈரான் இஸ்லாமியக்...
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை...
சளிப்பிரச்சினைக்கு கற்பூரம் தேய்த்ததால் பரிதாபமாக உயிரிழந்த 8 மாத குழந்தை இந்தியாவில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, சென்னையில் இடம்பெற்றுள்ளது. தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்...
தன் காதல் குறித்து அறிவித்த நடிகை தன்யா.. காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில் பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன். இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற படத்தின்...
“கருப்பு” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்த RJ பாலாஜி.! என்ன தெரியுமா.? தமிழ் சினிமாவில் எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா, தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் “கருப்பு” என்ற படத்தின் மூலம் மீண்டும்...
181 இந்திய மீனவர்கள் நடப்பாண்டில் கைது நடப்பாண்டில் இதுவரை இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 24 இந்திய மீன்பிடிப் படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று...
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இடை நிறுத்தம்! தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த...
பங்குச் சந்தை அதி வளர்ச்சி கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், வரலாற்றில் முதன்முறையாக நேற்றுமுன்தினம் 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை வெளியேற அறிவிப்பு! அம்பாறை – ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக...
110 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் ; அதிர்ச்சியில் அதிகாரிகள் 110 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...
பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது – அரசாங்கம்! பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ...
அஜித்துக்குப்பதில் மரிக்கார் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு...
பயங்கரவாதத் தடைச்சட்டக் கைதில் இன, மதப் பாகுபாடு பார்ப்பதில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு! பயங்கரவாதத் தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அந்தச் சட்டம் வெகுவிரைவிலேயே நீக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...
காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்படுதல் குறைக்கப்படுதல் வேண்டும் – அமுலாகும் கடும் தீர்ப்பு! காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று மதியம் சுற்றாடல் அமைச்சில்...
முத்து எடுத்த உருப்படியான முடிவு.! ரோகிணியை வைத்து காரியத்தை சாதிக்கும் ஸ்ருதி அம்மா.! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா வீட்டுக்கு வந்த சமையல் காரி சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டு எல்லாரும் காரம் தாங்க முடியாமல்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய தகவல்கள் உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் நேற்றுப் போர்! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி போராட்டம் இடம்பெற்றது. மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்...
வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு! பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களில்...
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு மன்னார் – தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ க்கு பிணை...
இன்று அதிகாலையில் பயங்கரம்; தப்பிய NPP சட்டத்தரணி வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின்...