டான் பிரசாத்தின் கொலை தொடர்பில் வெளியான தகவல்கள் அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர்...
ராணி எலிசெபத்துக்கு பின் 2வது தலைவர்… பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது! பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது வழங்கப்பட்டது. நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர்...
எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்… இனி 40 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா பயணம்? உலகின் எந்த முனையில் இருந்தும் எந்த முனைக்கும் ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேக பயணங்களை சாத்தியமாக்க உலகப்...
வரலாற்றில் முதல்முறை… இலங்கை நாடாளுமன்றத்தில் தடம் பதிக்கும் மலையகத் தமிழ் பெண்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான கூட்டணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மலையகத் தமிழ் பெண்கள்...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு.. வெளியே சென்றதால் உயிர் தப்பினார்! இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம்...
இலங்கையின் புதிய பிரதமர் யார்..? நாளை அறிவிப்பை வெளியிடும் அதிபர் திசநாயக்க..! இலங்கையின் புதிய பிரதமரை, அதிபர் அநுர குமார திசநாயக்க நாளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்...
இலங்கை தேர்தல்; தேல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்! இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிபர்...
மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்எபி., உலகையே திரும்பி பார்க்க வைத்த பழங்குடியினப் பெண்! நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி பேச்சின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த மிக இளம் வயது பழங்குடியின பெண் எம்பி,...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்! அநுர குமார திசாநாயக்க அபார வெற்றி! இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்...
ரஷ்யாவில் ‘செக்ஸ்’ அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் புதின் திட்டம்… அதிர்ச்சி தரும் பின்னணி ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை...
பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது பல்கலைக்கழகம்…எங்கு தெரியுமா? பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது ஒரு பல்கலைக்கழகம். எங்கு தெரியுமா?அண்ணாமலை படத்தில் பாம்பை பார்த்து பயந்து...
Sri Lankan Parliamentary Elections: இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? நிறைவடைந்த வாக்குப் பதிவு! இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப் பதிவு மாலை 4...
இலங்கை ஆட்சி அதிகாரத்தின் முக்கிய கட்டம்! நவம்பர் 14ல் நடக்கப் போவது என்ன? இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இலங்கை அதிபராக உள்ள அநுர குமார திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்கும்...
வெற்றிக்கு உதவிய எலான் மஸ்க், விவேக் ராமசாமி.. புதிய பொறுப்பு கொடுத்த டிரம்ப்! அமெரிக்காவில், அரசின் சிறப்புத் திறன் துறையை எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் என்று டிரம்ப்...
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் மழை… பற்றி எரியும் சாலைகளால் பரபரப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது...
IPL Auction 2025 : வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்… அர்ஷ்தீப் சிங் – ஹேசல்வுட் – ட்ரெண்ட் போல்ட் முந்தைய ஐபிஎல் ஏலங்களைப் போல்...
22 மரணங்கள் பதிவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில்இ நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2ஆயிரத்து 655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...
IPL Auction 2025 : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்… வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு கைப்பற்றிய மும்பை அணி… வில் ஜேக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான அதிரடி பேட்ஸ்மேன் வில்...
அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி! அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப...
பல பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி நவம்பர் 25ஆம் திகதி பிற்பகல் 1130 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும்,...
அதிகளவான பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை! நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை...
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு! புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை...
புகையிரத சேவை தடை! பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதம பாதையில், மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
முடிவுக்கு வந்த மருந்துத் தட்டுப்பாடு! மருந்துகளுக்கு அடுத்த வருடம் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சரவையினால்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கிய அறிவுரை! தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மறக்கக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள...
மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது. அந்த ஆணைக்குழு...