இந்தியாவில் மாரடைப்பால் 09 வயது சிறுமி பலி! இந்தியாவின் சிகார் மாவட்டத்தில் 9 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மதிய உணவுப் பெட்டியைத் திறக்கும்போது சிறுமி...
எமக்குள்ள அதிகாரங்களைக் கையகப்படுத்தி முன்னேறுவோம்! சுரேஷ் கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றது என்றும் தற்போதைய சூழலில் நாம் எமது நீண்ட போராட்டத்தின்...
முடிவிற்கு வந்த “Stranger Things” வெப்தொடர்.! டீசர் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய இளைஞர்கள் குழுவில் நடக்கும் பயணத்தைப் பற்றிய சீரிஸ் தான் “Stranger Things”. 2016-ஆம் ஆண்டு...
சமையல் ஓடரால் நிகழ்ந்த விபரீதம்! நிதீஷூக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய இனியா! டுடே எபிசொட் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா செல்வியை பார்த்து இந்த ஓடரை கண்டிப்பாக நாங்க செய்ய வேணுமா என்று கேட்கிறார். அதைக்...
குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி அதிகாரிகள் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள்...
யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர் ; மனைவியிடம் இறுதியாக கூறிய அதிர்ச்சி விடயம் வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு,...
‘வொய் பிளட்.. சேம் பிளட்’… 21 வருடங்களுக்கு பிறகு இணைந்த பிரவுதேவா-வடிவேலு கூட்டணி! தமிழ் சினிமாவில் ஹீரோ-ஹீரோயின் காம்போவை கடந்து ’கவுண்டமணி – சத்திய ராஜ், வடிவேலு – பார்த்திபன், கவுண்டமணி – கார்த்திக்’ என...
விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே பிரிவா? விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் சொன்ன உண்மை தகவல் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக தொடர்ந்து பல...
ஜூலை 21இல் அகழ்வு; ஓகஸ்ட் 6இல் வழக்கு! செம்மணி மனிதப் புதைகுழி மீதான மூன்றாம் கூட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி...
புத்தகப்பையுடன் மீட்கப்பட்டது பெண்பிள்ளையின் என்புத்தொகுதியே; என்பு பருவவியல் ஆய்வில் தகவல்! செம்மணிப் புதைகுழியில் இருந்து நீலநிறப்பையுடன் மீட்கப்பட்ட என்புத்தொகுதி (எஸ்-25) பெண் பிள்ளையுடையது என்றும், அந்தப்பிள்ளை 4 அல்லது 5 வயதுடையதாக இருந்திருக்கலாம் என்றும் நீதிமன்றில்...
செம்மணியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு! புதைகுழி அகழ்வு தொடர்பில் பேராசிரியர் சோமதேவா அறிக்கை அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி) மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கச் சாத்தியங்கள்...
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி,...
வைத்தியர் பாலியல் வன்கொடுமை ; இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள்...
வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களில்...
நெதன்யாகுவிற்கு இரண்டு நாள் கால அவகாசம் – நெருக்கடியில் ஆளும் அரசாங்கம்! தீவிர ஆர்த்தடாக்ஸ் மத மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இராணுவ கட்டாயப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதை உறுதி செய்ய இஸ்ரேலிய சட்டமன்ற உறுப்பினர்கள் தவறியதற்கு எதிர்ப்புத்...
பல ஃபிளாப் படங்கள்!! இப்போ ரூ. 150 கோடி சம்பளம்..நடிகர் காட்டில் மழை தான்… பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரன்பீர் கபூர், தற்போது ராமாயனா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்....
யாழில் மீண்டும் தோண்டப்படவுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழி யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் இரண்டாவது அமர்வு, எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின்...
வெலிகமவில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் தப்பியோட்டம்! வெலிகம, உடுகாவவில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இன்று (16) அதிகாலை 4:40 மணியளவில் உடுகாவவில் உள்ள ஒரு...
ஊடகவியலாளரைத் தாக்கிய உள்ளூர் அரசியல்வாதியை கைது செய்ய 2 வாரங்கள் ஆகின! உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்த, கிழக்கு மாகாண ஆளும் கட்சியின்...
ஈரான் செல்ல காத்திருக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை! ஈரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டு, இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது. கடந்த பல வாரங்களாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...
ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று (ஜூலை 16, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி...
இ-பான் என்றால் என்ன? ஆன்லைனில் இ-பான் பெறுவது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்! இன்றைய டிஜிட்டல் உலகில், ஒவ்வொரு ஆவணமும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த வரிசையில், நமது நிதி பரிவர்த்தனைகளுக்கும், அடையாள சரிபார்ப்புக்கும் அத்தியாவசியமான பான்கார்டு...
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த ஒரு தவறு மட்டும் பண்ணாதீங்க கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளையும், வசதிகளையும் அளித்தாலும், அவற்றுடன் பொறுப்பும் சேர்ந்தே வருகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதியை மறந்துவிடுவது என்பது, கடன்...
தமிழன் ஆண்மீகத்தின் அடையாளம்! யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பது அரசியல் இல்லை, அது ஆத்மீகம் எனத் தெரிவித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா தமிழன் ஆண்மீகத்தின் அடையாளம் எனவும் தெரிவித்துள்ளார்...
டைனோசர்களை முடித்த விண்கற்கள்: அடுத்தது நாமா? விண்வெளி பாதுகாப்பு சவால்கள்! 2013-ம் ஆண்டு ரஷ்யாவின் சல்யாபின்ஸ்க் நகரின் மீது, 30 ஹிரோஷிமா குண்டுகளின் வெடிப்பு சக்திக்குச் சமமான ஒரு விண்கல் வெடித்தது. சுமார் 20 மீ....
பயங்கரவாத சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்! கையெழுத்து போராட்டம் கிளிநொச்சி நகரில், சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் அனைத்து காணாமல்...