பிக் நிற சேலையில் பார்வைகளை திருப்பிய கல்யாணி பிரியதர்ஷன்…!வைரலாகும் கிளாமர் க்ளிக்ஸ்..! தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். 2017-ஆம் ஆண்டு...
சோகம் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு! இயக்குநர்பா.ரஞ்சித் மீது 3பிரிவுகளில் வழக்குப்பதிவு! நாகை மாவட்டம் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி மற்றும் காரைமேடு பகுதிகளில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’...
முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கே ஆதரவாம்! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.
கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண் கைது திருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம்...
நிலாவெளியில் இருவர் பணியிடை நீக்கம்!!! தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை – நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த...
பாழடைந்த கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு…! திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள்...
கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றவர் கைது திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர பகுதியில் தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு, பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற நபரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார்...
வலம்புரி சங்குடன் மூவர் கைது!!!! திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர்கள்...
பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி! திருகோணமலையில் பலவந்தமாக பெண் பணியாளரை முத்தமிட்ட அதிகாரிக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தாளர் ஒருவரை கட்டித்தழுவி...
ஆலயம் அருகே கசிப்பு விற்பனை! திருக்கோணேஸ்வரம் கோவில் அருகில் கசிப்பு விற்பனை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அறிக்கையொன்றின்...
உந்துருளி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு (ஆதவன்) திருகோணமலையில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாய மடைந்த நிலையில் கிண்ணியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு...
பாக்கு நீரிணையை கடந்த முதலாவது முஸ்லிம் (புதியவன்) திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று சனிக்கிழமை அதிகாலை 02:00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11:00 மணியளவில்...
அட சிறுமியா!! தெரியாமல் போய்விட்டதே!!! வெலிஓயா, சம்பத்நுவர, கல்யாணபுர கிராமத்தில் தந்தையொருவர் தனது 4 வயது குழந்தையை தாக்கும் காட்சி சமூக ஊடங்களில் பேசுபொருளானது. அதில் தற்போது கிடைத்துள்ள திடீர் திருப்பம் பற்றி இந்தக் காணொலியில்...
4 வயதுக் குழந்தையை தாக்கிய பாதகன் கைது! (புதியவன்) தனது 4 வயதான மகனுக்கு உணவூட்டும்போது, பிள்ளையை மிலேச்சத்தனமாகத் தாக்கிய கோழி சமிந்த அல்லது பிபில சமிந்த, திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலையில் வைத்து பொலிஸாரால் நேற்று கைது...
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியே தீருவோம்; கிழக்கிலிருந்து தெரிவுசெய்வதென சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுதி (புதியவன்) அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின்...
பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாடே! (புதியவன்) திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். பரீட்சை...
கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம் காலை உணவைத் தவிர்ப்பது மிக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும்… வாரத்தின் முதல் வேலை நாளை இன்று, காலை உணவைத் தவிர்த்தே வருகிறோம். நாம்...
ஆற்றலாளர் விருது! (ஆதவன்) செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபை நடத்தும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு...
சிறுமியின் உயிரை காவு கொண்ட மகிழுந்து! (தமிழினி) திருகோணமலை ஈச்சிலம்பற்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் ஆறு வயதுடைய நிதர்சன் ஆதித்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதோடு,...
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில்!!! (புதியவன்) தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்புக்கிணங்க ஆன்மீகக் குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு...
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்! கிழக்கில் தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...
திருகோணமலையில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் திருகோணமலையில் உள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் சம்பவமானது இன்றையதினம் (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில்...
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனை கலந்துரையாடல்! அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை தயாரிப்பதற்கான மக்கள் மற்றும் பங்குதாரர்களின்...
நாளை 4 மணிநேர நீர்வெட்டு திருகோணமலை – கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் நீர் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை (07)...
திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையின் உரிமையாளரின் மனைவி இன்று (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை தனியார் மருத்துவமனை...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் சாவு- திருகோணமலையில் சம்பவம்! திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் 63வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான மருத்துவமனையின் 3ஆவது மாடியில் வசித்து வந்துள்ள...
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான அஞ்சல் மூல வாக்களிப்பு! 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை(30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில்...