6 குழந்தைகள் ஆசைப்பட்டேன்; ஆனா 2 தான் பெத்துக்கிட்டேன்: ரீ-என்ட்ரி குறித்து மனம் திறந்த சரண்யா பொன்வண்ணன்! சினிமா உலகில் தனது ரீ-என்ட்ரி குறித்து நடிகை சரண்யா...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது...
சபாநாயகர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல, இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான சபையான அகில...
டேன் பிரியசாத் – மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(27) பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு...
மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த...
யாருப்பா அந்த எடிட்டர்.. மெய்யழகன் படத்தை இப்படி மாத்திட்டாரே கார்த்தி – அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன படம் மெய்யழகன்.96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார்...
அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய தகவல் கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்...
விமானத்தில் திருடிய நபர் விமான நிலையத்தில் பிடிப்பட்டார் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்...
மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு! களுத்துறை பிரதேசத்தில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை , வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சுகத் என்ற...
நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சபாநாயகரிடமே என்கிறார் பேராயர்! புதிய சபாநாயகர் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய சபாநாயகரை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பலவீனமான நிலையில்...
மோசமான வானிலையால் இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து! இன்றைய தினம் இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம்...
இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து! மலையக ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், புதன்கிழமை (27) இயக்கப்படவிருந்த கொழும்பு – கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல்...
விமானத்திலேயே பெண்ணின் கைப்பையை திருடிய கணக்காளர் கைது! இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க...
6 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன! கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (26) இரவு பெய்த கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம்...
அர்ஜுன அலோசியஸ் மீது புதிய வழக்கு! வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் 6 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் டபிள்யூ.எம்.மென்டிஸ் அண்ட் கம்பெனியின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ், செய்தித்தாள் அச்சிடுவதற்கு காகிதத்தை வாங்கி 12 மில்லியன் ரூபாய்...
கெஹெலியவுக்கு எதிரான குழாய் கொள்வனவு வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒன்பது இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் அதிகமான ரூபாவை செலவிட்டு ஜி.ஐ. குழாய் நாணல்களை கொள்வனவு செய்த...
மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப்பிரமாணத்திற்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வள...
STFஇற்கு அவப்பெயரை ஏற்படுத்த பாதாள உலக குழுக்களின் புதிய யுக்தி..! போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை எதிர்த்துப் போராடுவதில் தனித்துவமான பங்கை வகிக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் உள்ள உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து பாதாள...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் – பிரதமர் சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில்...
சீரற்ற காலநிலை – சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். சளி, டெங்கு...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் வீழ்ச்சி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl)...
அநுர அரசுக்கு எதிராக அணி திரட்டிப் போராடுவோம்; விமல் “வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர...
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயர் அதிகாரி கைது! நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள்...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு விடுத்த அறிவிப்பு! குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்...