ரூ. 100-க்கு டிபன் சாப்பிட்டாரா சரோஜா தேவி? ஷாக்கான அன்பே வா ஹீரோ: ஏன் தெரியுமா? தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா துறையில் பழம்பெரும் நடிகை சரோஜா...
ஹே வாராண்டா… ரஜினிக்கு எழுதிய மாதிரி பாட்டா? சென்னை 28 ஜெய் பாட்டு உருவானது இப்படித்தான்! ‘சென்னை 28’ திரைப்படத்தில் ஜெய் அறிமுகமாகும் காட்சிக்கான பாடல் உருவான...
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். நவம்பர் 27ம் திகதி தமிழக துணை...
AI தொழில்நுட்பத்தால் WhatsAppல் கொண்டுவரப்பட்ட புதிய அம்சம் போலியான காணொளிகள், குரல் பதிவுகள் சமூகத்தில் பரவுவதை தடுக்க Whatsapp ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது. சமீபத்திய தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான Deepfakes மற்றும்...
நிபந்தனைகளுடன் வெளியிட அனுமதிக்கப்பட்ட கங்குவா திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் பணி வவுனியாவில் ஆரம்பம்! நடைபெறவுள்ள நாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்கும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, வவுனியா மாவட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை(30) காலை முதல் தபால்...
ஆசிரியர் பற்றாக்குறை வவு.வில் ஆர்ப்பாட்டம்! வவுனியா- செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் மூன்றில் கல்வி கற்றும் மாணவர்கள்...
யானை தாக்கி இளைஞர் சாவு! வவுனியா செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 24வயதுடைய வி.கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த இளைஞரும் அவரது நண்பரும் நேற்றுக்...
ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சஜித் கோரிக்கை இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
அடுத்த வருட IPL தொடரில் களமிறங்கும் 13 வயது இளம் வீரர் 2025 IPL தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றது. முதல் நாள் ஏலத்தில்...
மெக்சிகோ ஜனாதிபதி மற்றும் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி...
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்காத முன்னாள் அமைச்சர்கள்! தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு...
வவுனியாவில் பெரும்போக நடவடிக்கைகள் ஆரம்பம்! வவுனியா மாவட்டத்தில் இவ்வருட பெரும்போகத்தில் 25ஆயிரத்து231.29 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உரிய நேரத்தில் மழை கிடைக்கப்பெற்றதால், நெல் விதைப்பு நடவடிக்கைகள்...
இ.போ.ச. சாரதி மீது தாக்குதல் ! கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ்ஸை வவுனியாவில் வைத்து மறித்த இருவர், பொல்லுகளுடன் பஸ்ஸில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்....
காணிப் பிணக்கால் இடம்பெற்ற வாள்வெட்டு; 2ஆம் நபரும் உயிரிழப்பு வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில்...
இந்திய தொழிலதிபர் அதானிக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்கா! இந்திய தொழிலதிபர் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் அவரது...
மனிதர்களுக்கு நிகரான தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் காண முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு அறிமுகம் செய்யப்படும்...
உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்த அமரன் திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி...
சுமந்திரனை அவமதித்த சிறீதரன் வவுனியாவில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று தமிழரசுக்...
பதவி துறந்தார் மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென...
பிரிவினையின் உச்சத்தில் தமிழரசுக்கட்சி தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று...
முதல் நாள் ஏல முடிவில் 7 பேரை எடுத்த சென்னை அணி ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்....
விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது. பாராளுமன்றம் அமைந்துள்ள...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மசோதா! உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால தரக் கணக்கு மூலம் ஒதுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள்...
பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக உள்ளது; நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது – எம். ஏ. சுமந்திரன் தெரிவிப்பு பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு...
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள...
கட்டுபணம் செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி! நாடாளுமன்ற தேர்தல் 2024இல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்று வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர். கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில்...