இந்தியாவிலிருந்து வந்த நபரொருவர் யாழில் கைது வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் நேற்று (13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்துள்ளார். குறித்த நபர் சட்டவிரோதமாக...
இடிக்கப்பட்ட வவுனியாவின் பழைய பேருந்து நிலையம்! வவுனியா பழைய பேருந்துநிலையப் பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டடங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வவுனியா – கண்டிவீதியில்...
மக்களின் எதிர்ப்பை அடுத்து மூடப்பட்ட மதுபானசாலை! மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைவு பற்றி தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும்...
நாட்டில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட...
ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை வெற்றி ஆஸ்திரியாவில் நடந்த மகளிர் ஸ்லாலோமில் மைக்கேலா ஷிஃப்ரின் 99வது உலகக் கோப்பை பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி, அடுத்த...
வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இந்து அமைப்பு தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் இஸ்கானில்...
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு 08 பில்லியன் வரையில் செலவிட முடியும் – தேர்தல் ஆணையாளர்! உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்காக 08 பில்லியன் ரூபாய் வரையில் செலவிடமுடியும் என தேர்தல்...
வவுனியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாயார் மகப்பேற்று மருத்துவ நிபுணர் காமினி...
வீழ்ந்து கிடந்த யானை பாதுகாப்பாக மீட்பு! வவுனியா குடகச்சக்கொடி வயல்வெளியில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்து கிடந்த யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே...
குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு! வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி தனது...
இந்திய மாநிலம் பீகாரில் நடந்த வாகன விபத்தில் 3 குழந்தைகள் மரணம் பாட்னாவின் புறநகரில் உள்ள பிஹ்தாவில் வேகமாக வந்த டிரக் மீது ஆட்டோரிக்ஷா நேருக்கு நேர் மோதியதில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு...
வட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது புதிய அப்டேட்! வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் குறுந்தகவல்களுக்கு வியூ ஒன்ஸ் முறையை வழங்கியிருந்தது. தற்போது அதனை வாய்ஸ் நோட் முறைக்கும்...
ஜி.வி.பிரகாஷுக்கு பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த...
குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட...
வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஏ-9 பிரதான வீதி ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு,...
பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன் சாவு! வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று புதன்கிழமை (27)காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே பாம்பு...
ரொனால்டோவின் அடுத்த தொடர் எங்கே – ஐரோப்பா அல்லது சவூதி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கிளப் கால்பந்தில் இருந்து விடைபெற்று 2023 ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதன்பிறகு, ரொனால்டோ...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை உலகம் முழுவதும் குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த திட்டமிடும் மைத்திரி : தலைவர் பதவியை துறக்கவும் முடிவு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு கடிதம் ஒன்றை...
பேராறு நீர்த்தேக்க வான்கதவு திறத்தல் தொடர்பான அறிவித்தல்! தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவிலான நீர் வரவு காணப்படுகின்றது. ஆதலால் எதிர் வரும் நாட்களில் வான்கதவுகள் திறக்கப்படலாம்...
அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா மாணவன் தேசிய மட்டத்தில் முதல் இடம்! அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய...
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களுக்கு அஞ்சலி வவுனியா விவசாயக் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணித்த ஐந்து மாணவர்களின் நினைவுநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதில் குறித்த மாணவர்களுடன் கற்ற சக...
சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை ஏற்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையையும் முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...
கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி கேரளாவில் உள்ள தளிபரம் விடுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் தோப்பும்பாடியை சேர்ந்த 22 வயது ஆன் மரியா என்ற மாணவி கழிவறையில் தூக்கில் தொங்கிய...
X தளத்தில் மாற்றங்களை கொண்டுவரும் மஸ்க் எலோன் மஸ்க் டுவிட்டரின் உரிமைத்தை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் மறுபெயரிடுதல் மற்றும் நீல நிற சரிபார்ப்பு அடையாளங்களை அகற்றுதல் உட்பட பல மாற்றங்களுக்கு...