டெங்கு அபாயம் : ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் தேவை – வைத்தியர் எச்சரிக்கை தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும்...
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது! தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில்,...
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் வீதிக்கு தள்ளப்பட்ட நபர் ;வாகனத்துடன் மோதி சாவு! வவுனியா, நெளுக்குளம் – கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வீதிக்கு தள்ளப்பட்ட...
அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம்; வடக்கு வந்த ஜனாதிபதி அநுர உறுதி! சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும்...
தோல்வியுடன் ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண்...
இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். வட சுமத்ரா மாகாணத்தில் பெய்த மழையால், நான்கு மாவட்டங்களில்...
அரசாங்கம் ஐ.எம்.எஃப் உடன் இணக்கமாக செயற்படுவதை பாராட்டும் ரணில்! சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இணக்கமாக செயற்படுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டை தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐந்து நட்சத்திர விடுதி...
தேர்தல் பரப்புரையில் முறுகல்! வவுனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் மீது கேள்விகளை கேட்டு பொது மகன் ஒருவர் முரண்பட்ட...
இனத்தின் விடுதலைக்காக வாக்களியுங்கள்! ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரபகுதியில் நேற்று (09) பிரச்சாரத்தினை மேற்கொண்டார். வைரவபுளியங்குளம் பகுதியில் ஆரம்பமாகிய குறித்த பிரச்சாரநடவடிக்கைகள், நகரின்...
மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை! வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான்...
நடிகை கஸ்தூரி ஜாமீனில் விடுதலை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில்,...
25வது பிறந்தநாளை முன்னிட்டு முகப்பை மாற்றிய கூகுள் இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது....
பாலியல் வழக்கில் சிக்கிய பிரேமம் நடிகர் நிவின் பாலி நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நிவின் பாலி. இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் தான் பிரேமம். சாய்பல்லவியுடன் இந்த படத்தில்...
வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் – TID விசாரணைக்கு அழைப்பு வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID)...
தேர்தல் விதிமீறலுக்காக வவு.வில் மூவர் கைது! வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும். வேட்பாளரின்றி...
வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் மீதான...
SLvsNZ – மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (19)...
இணையத்தில் வைரலாகும் யோகா டீச்சர் : உண்மை வயது இதுதான்! கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் யோகா டீச்சர் பற்றிய புதிய தகவல்கள் வந்துள்ளன. அருணிமா என்ற குறித்த பெண்...
மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் : கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! இலங்கையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி,...
நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு நுவரெலியா கொத்மலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்றிரவு (30) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே...
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு : அலுவலக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரத்தின்...
நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான்...
கோவிலில் பொது மன்னிப்பு கேட்க கோரி சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்து இருந்தது. இந்த...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20...
வங்கதேச போராட்டத்தில் முஸ்லிம் வழக்கறிஞர் கொலை வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற...
சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு! லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும்...