நடிகர் ஷாருக்கானின் இலங்கை விஜயம் இரத்து – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு! இந்த ஆண்டு இறுதியில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்காவின் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி நடத்த...
வெளிநாடு செல்வதற்காக போலி முகவரிடம் பணத்தை இழந்த குடும்பஸ்தர்; உயிர்மாய்ப்பு! வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34...
தன் ஜாதி குறித்து தம்பட்டம் அடித்த ராஷ்மிகா மந்தனா.. அதிகரிக்கும் எதிர்ப்பு தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...
எதிர்பார்ப்பை தூண்டிய “கெவி” படத்தின் மா மலையே பாடல்! வைரமுத்துவின் உருக்கமான பதிவு வைரல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கு கதவுகளைத் திறக்கும் இயக்குநர்களில் ஒருவர் தமிழ் தயாளன். சமீபத்தில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள...
தடயப்பொருள்களிடையே நெருக்கமான தொடர்புகள்! செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சில தடயப்பொருள்களுக்கு இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன என்று, நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட ‘எஸ்-25’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதியுடன்...
மீட்கப்பட்ட சான்றுகள் பெண்களுடையவையே செம்மணி மனிதப் புதைகுழியில், நீலநிறப் எடுக்கப்பட்ட பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதியுடன் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் பல பெண்களுடையவை என்று பேராசிரியர் ராஜ்சோமதேவ குறிப்பிட்டுள்ளார். நீலநிறப்பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதி, மற்றும் அதனுடன்...
புதைகுழியில் மீட்கப்பட்டது சிறார்களின் காலணியே! செம்மணிப் புதைகுழியில் இருந்து காலணியொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அது 6ஆம் இலக்க அளவிலான காலணி என்றும் அது பெரும்பாலும் சிறார்களுடையதாக இருக்கலாம். என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் தொடர்பான...
இலங்கை பொலிஸாருக்காக பிரத்யேகமாக நவீன அழகு கலை நிலையம்! இலங்கை பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால்...
சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக்...
‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அப்டேட்.! தமிழ் சினிமாவில் எப்போதுமே தனித்துவமான கதைகளை இயக்கும் இயக்குநர் பாண்டிராஜ், தற்போது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோரைக் கொண்டு இயக்கியுள்ள...
ஆளும்கட்சிக்கு கொலை மிரட்டல்; இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு! வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை...
தங்க நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (16) தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில்,...
மலேசியாவில் கைதான குற்றவாளிகளை அழைத்துவர ஏற்பாடு! மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 26 இலங்கைக் குற்றவாளிகளை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் குற்றவாளிகளை விசாரிக்கவும் அவர்களை நாடு...
வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி அதிகாரிகள்! வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்...
போலி நாணயத்தாள்கள் அச்சடித்த பெண் கைது! மொரட்டுவப்பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்திய போது போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம்...
பாக்ஸ் ஆபிஸால் கைவிடப்பட்ட “Mrs & Mr”! வனிதா எடுத்த அதிரடி முடிவு.! வெளியான தகவல்கள் இதோ.! தமிழ் சினிமா மற்றும் யூடியூப் உலகத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் பிரபல நடிகையாக வலம் வரும் வனிதா...
தேயிலை, தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு! இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 565.3மில்லியன் அமெரிக்க...
பரிந்துரைகளை மீறிச் செயற்படின் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை! ஆணையகத்தின் பரிந்துரைகளைச் செயற்படுத்தத் தவறும் பொது அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,...
இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஈரான் உறுதியுடன் செயற்படும்; அந்தநாட்டுத் தூதுவர் தெரிவிப்பு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் ஈரான் உறுதியுடன் இருக்கின்றது என்று ஈரான் இஸ்லாமியக்...
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை...
சளிப்பிரச்சினைக்கு கற்பூரம் தேய்த்ததால் பரிதாபமாக உயிரிழந்த 8 மாத குழந்தை இந்தியாவில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, சென்னையில் இடம்பெற்றுள்ளது. தைலம் மற்றும் கற்பூரம் தேய்த்தால், சளிப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்...
தன் காதல் குறித்து அறிவித்த நடிகை தன்யா.. காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில் பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன். இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற படத்தின்...
“கருப்பு” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்த RJ பாலாஜி.! என்ன தெரியுமா.? தமிழ் சினிமாவில் எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா, தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் “கருப்பு” என்ற படத்தின் மூலம் மீண்டும்...
181 இந்திய மீனவர்கள் நடப்பாண்டில் கைது நடப்பாண்டில் இதுவரை இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 24 இந்திய மீன்பிடிப் படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று...
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இடை நிறுத்தம்! தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த...
பங்குச் சந்தை அதி வளர்ச்சி கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், வரலாற்றில் முதன்முறையாக நேற்றுமுன்தினம் 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும்...