பர்த்டே லைவ் கான்செட்டில் நழுவிய ஆடை!! பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் கொடுத்த ரியாக்ஷன்.. பாப் இசை உலகின் ராணியாக திகழ்ந்து பல கோடி ரசிகர்களின் ட்ரீம்...
ஒன்றாரியோவில் அதிகரிக்கும் பனிப்புயல்: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு மீற்றர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பனிப்புயல் காரணமாக...
மரண திகதியை கணிக்கும் AI இன் Death Clock APP: இதுவரை 1.25 இலட்சம் பேர் பதிவிறக்கம்! – 5.3 கோடி பேர் பயன்படுத்தி மரண திகதியை அறிந்துள்ளனர் ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும்...
தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு காரைக்காலின் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மோகன்குமார், மாணிக்கவேல், செல்வநாதன், சக்திவேல், தமிழ்மணி உள்ளிட்ட...
3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர்; பெண்களின் உடல் கருவியல்ல – எதிர்கட்சிகள் எதிர்ப்பு இந்தியாவின் மக்கள்தொகை குறையாமல் இருக்க தம்பதிகள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்...
அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இப்படிதான் பிஜிஎம் போட்டாரா..? வைரலாகும் வீடியோ..! இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அஜித் படம் வருவதால் ரசிகர்களிடம் மட்டுமன்றி பொது மக்களுக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடி வருகிறது. கடவுளே...
“சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன்…” – சீமான் பரபரப்பு பேட்டி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில்,...
தொகுப்பாளினி டிடி-ஐ பளார்விட்ட ராதிகா!! பேட்டி அதிர்ந்து போன பிரபல நடிகை.. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுப்பாளினியாக...
வாழ்க்கையை மாற்றிய ” ஆச கூட” பாடல்..! மனம் திறந்து பேசிய பிரீத்தி முகுந்தன்…! “ஓம் பீம் புஷ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’...
வெள்ள பாதிப்பு நிவாரணம்: முழு விவரம்! தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன்...
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு : என்ன நடந்தது? அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள...
மின்னம்பலம் செய்தியை எடுத்துச் சொன்ன அண்ணாமலை : தூர்வாராத சாத்தனூர் டேம்! தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தூர்வாராத சாத்தனூர் அணைதான் காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ‘ஃபெஞ்சல்’ புயலால் கடந்த...
வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும்; கிம் ஜாங் உன்! யுக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு தனது ஆதரவாக இருக்கும் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியில்...
ஷேக் ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டொலர் திருடப்பட்டது: பங்களாதேஷ் அரசு குற்றச்சாட்டு! பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை...
30 வயது முதல் 28 ஆண்டுகள் சேவைக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிடுவது எப்படி? – விரிவான தகவல்…! ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employees’ Pension Scheme (EPS) ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு பலன் அளிக்கிறது. இது...
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23பேரும் நிபந்தனையுடன் விடுதலை! கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும்...
தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து...
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்; பயனாளிகள் மகிழ்ச்சி அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தகவலை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான...
நாளை இரவு 9 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய...
மாகாண சபை முறை ரத்தா? சாணக்கியனின் கேள்விக்கு அரசாங்கம் பதில் மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது...
பீரங்கி குண்டை பொம்மை என நினைத்த சிறுவர்கள்: வெடித்து சிதறியதில் மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு! பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஜானி கேல் பகுதியில் பீரங்கி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் இரண்டு...
உக்ரெய்னுக்கு எதிரான போர்க் களத்தில் யாழ். இளைஞர்கள்: ரஷ்ய தூதரகம் முற்றிலும் மறுப்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை...
கிளர்ச்சியாளர் வசமானது சிரியாவின் அலெப்போ! சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 27, 28...
ஹாட்ரிக் வெற்றிக்கு முயற்சிக்கும் கெஜ்ரிவால்: ஐ-பேக் உடன் கைகோர்த்த ஆம் ஆத்மி ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அமோக வெற்றியைப் பதிவு செய்ய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் ஆலோசனைக் குழுவான ஐ-பேக் மீண்டும் டெல்லிக்கு...
மெய்யழகன் ஒரு பேய் படமா இருந்தா!! ஒரு ஃபீல் குட் படத்தை இப்படி பண்ணி வெச்சுருக்கீங்களே? விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி மிகபெரிய...
புஷ்பா-2 இறுதிக்கட்ட வேலைகள் நிறைவு..! படக்குழு வெளியிட்ட ட்ரெண்டிங் புகைப்படம்..! புஷ்பா முதல் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பை விட புஷ்பா 2விற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 பெரிய...