இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்கள் கோரல்! இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம்...
புத்தாண்டு அறிவிப்பாக வந்த தளபதி-69 அப்டேட்… மரண குஷியில் ரசிகர்கள்… தளபதி விஜய் தற்போது தனது இறுதி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த திரைப்படம் தளபதி69 என அழைக்கப்படுகிறது. தளபதியின் கடைசி...
டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்.. மிகுந்த எதிர்பார்ப்பில் விடுதலை 2 கடந்த மாதங்களில் அமரன், பிரதர், ப்ளடி பக்கர் போன்ற படங்கள் வெளியான நிலையில் டிசம்பர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள் வெளியாகிறது. வருடத்தின்...
3 நாள் வாய திறக்கவே கூடாது.. கங்குவா எதிரொலி, அதிரடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம் நடிப்பில் இயக்கியிருந்த படம் வெளி வருவதற்கு முன்பு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அதற்கேற்றார் போல் தயாரிப்பாளரில் தொடங்கி பட...
ரியல் கம்பேக் கொடுத்தது ராம்கி தான்.. யோவ் வெங்கட் பிரபு காதுல விழுந்துச்சா? லக்கி பாஸ்கர் படம் ஸ்லோ பிக்கப் ஆனாலும் கடைசியில் ரியல் வெற்றி அடைந்தது இந்த படம் தான். இந்த படத்தின் மூலம்...
பி.வி சிந்துவுக்கு திருமணம்… மணமகன் யார் தெரியுமா? இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவருக்கும் ஹைதரபாத்தை சேர்ந்த பொசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் சி.இ.ஓவாக உள்ள வெங்கட் தத்தா சாய்க்கும் வரும் 22 ஆம் தேதி உதய்ப்பூரில்...
மாவீரர் தின நிகழ்வு கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை; சிஐடியிடம் கேள்வி எழுப்பிய நீதவான் ! நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே,...
இலங்கைக்கு வரும் அமெரிக்க முக்கியஸ்தர்! தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும்...
13வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம்! சபை முதல்வர் அறிவிப்பு அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் கலந்துரையாடுவதற்கு, இவ்வாரம் நேரம் ஒதுக்கி தரப்படும் என்று தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர்...
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று! பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள...
ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை செய்ய உத்தரவு! இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல்...
பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: இஸ்ரேல் அரசு! இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும்...
லெபனானில் இஸ்ரேலிய படை 52 தடவை போர்நிறுத்த மீறல்: தொடர்ந்து தாக்குதல்! லெபனானில் இஸ்ரேல் போர் நிறுத்த மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் அதேநேரம் காசாவில் தொடரும் தாக்குதல்களில மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்....
திருவண்ணாமலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன? ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில்...
Annamalai | 2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா, சாவா போராட்டம்… அண்ணாமலை பரபரப்பு பேச்சு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் புத்தாக்கப் படிப்பிற்காக கடந்த...
‘திரையுலகிற்கு அசைக்க முடியாத ஊக்கம்’ – முதல்வருக்கு நன்றி சொன்ன அல்லு அர்ஜுன் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 03/12/2024 | Edited on 03/12/2024 புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் –...
60 வயது பெண்ணுக்கும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு அழைப்பு திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் வரும் 4ம் திகதி விசாரணக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். எனினும் எந்தவிதக் காரணங்களும்...
நம்பிக்கை இல்லா பிரேரணை ; பிரான்ஸில் ஆட்சி மாற்றமா! பிரான்ஸில் Michel Barnier தலைமையிலான வலதுசாரி பெருபான்மை இல்லாத அரசு எந்த வேளையிலும் கவிழ்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 5வது குடியரசில் மிகக்...
குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மீதான ஜிஎஸ்டி வரியை 35 % உயர்த்த அமைச்சர்கள் குழு பரிந்துரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, வரி விகிதங்களின் முதல் பெரிய மறுசீரமைப்பைக்...
என் மனைவி தான் காரணம்.. அவங்க இல்லன்னா.. உண்மையை உடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!! நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து சிறப்பான பாக்ஸ் ஆபிஸையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்...
செய்வினை முட்டை வைத்தது யாரு! முத்து காட்டிய வீடியோவால் அதிர்ச்சி! டுவிஸ் கொடுத்த நபர்! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் விஜயாவும், மனோஜும் ஜோசியர் சொன்னதுபடி, கோவிலில் தீச்சட்டி ஏந்தி பிரகாரத்தை சுற்றி வருகின்றனர். மனோஜ்...
கிராம அலுவலகருடன் முரண்பட்டவர்களுக்கு விளக்கமறியல்! வடமராட்சியில் உணவு வழங்கவில்லை என கிராமஅலுவலகருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில்...
முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு! சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்...
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர்மட்ட பிரமுகர்! தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்றையதினம் முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை...
நாய்கள் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் கால் ; தீவிர விசாரணையில் பொலிஸார் புத்தளம் – சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள்,...
இலங்கையில் தேங்காயின் விலை 200 ரூபா வரையில் அதிகரிப்பு! இலங்கையில் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...