ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி; ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் ‘அபராதம்’: ட்ரம்ப் அறிவிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பதற்கான காலக்கெடு...
மூணு நாளைக்கு படத்தை பத்தி மூச்சி விட கூடாதாம்.. கோர்ட்க்கு போன பண முதலைகள் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை போட்டுள்ளது. அதாவது படம் ரிலீசான மூன்று நாட்களுக்கு விமர்சனம் சொல்ல...
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு! மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன....
எம்.பிக்கள்,முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை குறையும் வாய்ப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்...
இன்றைய வானிலை அறிவித்தல்! இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்...
நாடு முழுவதும் படையினரை களமிறக்க ஜனாதிபதி உத்தரவு! பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சபாநாயகர் அசோக ரன்வல இன்று...
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். எம். நளீம் சத்தியப்பிரமாணம் முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில்...
மாதாந்த எரிவாயு விலையில் மாற்றமா? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது...
நாய் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறு குழந்தையின் கால்! விசாரணைகளை தீவிரப்படுத்திய பொலிஸார் சிலாபம் கடற்கரையில் திங்கட்கிழமை (2)அன்று நாய் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறு குழந்தையின் கால் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அழைப்பாணை! உள்நாட்டு இறைவரி ஆணையாளரை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல்...
இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு! சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால உறவுகள்...
ஹேப்பி நியூஸ்… சர்ர்ர்ர்ர் என்று குறைந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை தங்கத்தின் விலை நிலவரம் தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரபடி...
இதுதான் நடிகை சுனைனாவின் உண்மை முகம்!! புகைப்படங்கள் இதோ… தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் மெல்ல சிறு பட்ஜெட் படங்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர்.அதோடு பல...
அஜித்தை விட பல மடங்கு உயர்ந்த சிவகார்த்திகேயன் மார்க்கெட் அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர்.இவர் படங்களுக்கு எங்கிருந்து தான் கூட்டம் வருமோ தெரியாது, ஆனால், படம் ரிலிஸ் சமயத்தில் கூட்டம்...
சடாரென உயர்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் அதிர்ச்சி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இன்று (டிசம்பர் 3) சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22...
54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்! உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக...
அனுர அரசாங்கத்தில் துப்பாக்கிகளை தவிர்க்கும் புதிய எம்.பி.க்கள்! ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கத்தில் புதிய எம்.பி.க்கள் எவரும் இதுவரை துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் துப்பாக்கிகளை கோரும்...
நத்திங் ஃபோன் 3 ஸ்மார்ட்போன் : மாடல் எண்ணுடன் கசிவான விவரக்குறிப்புகள்! முன்னதாக, இந்த ஃபோன் ஆனது IMEI டேட்டாபேஸில் பல விவரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது இந்தியாவில் வெளியீடு செய்யப்படவுள்ளதை உறுதி செய்வதாக உள்ளது. எனவே இந்த...
கண்ணாடி முன்னாடி கவர்ச்சி..! விதவிதமாய் செல்பி எடுத்த யாஷிகா ஆனந்த்! சினிமா துறையில் நிறைய பிரபலங்கள் நல்ல படங்கள் நடித்து பிரபலமானாலும் ஒரு சில வில்லங்கமான படங்களில் நடித்தும் பிரபலமடைந்து விடுகிறார்கள். அப்படி ஜீவா நடிப்பில்...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : மக்களவையில் திமுக நோட்டீஸ்! தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று (டிசம்பர் 3) திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வங்கக்கடலில்...
நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் தேங்காய் விலைக்கு தீர்வு அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய்...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கனடாவில் 2ம் திருமணம்… யாழ்ப்பாணம் வந்து தாயை கொடூரமாக தாக்கிய குடும்பப் பெண்! அதிர்ச்சி பின்னணி கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் 43 குடும்பப் பெண் ஒருவர் யாழிற்கு வந்து தனது 69...
விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சினேகா… என்ன இப்படி சொல்லிட்டாங்க தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் விவாகரத்து அதிகம் நடந்து வருகிறது. பல பிரபலங்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது என்றே...
மட்டக்களப்பில் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிப்பு! மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண்...
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை...