மூழ்கிய கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள்! மன்னாரில் அகழ்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம்...
வெள்ள அனர்த்தம் காரணமாக நோய்கள் பரவும் அபாயம்! தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக அதிகரிக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வெள்ளம்...
வீட்டை சுற்றி பாம்புகள் – வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள்! வெள்ள அனர்த்தம் காரணமாக சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் வட்டுக்கோட்டை...
ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு! சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய...
சாவகச்சேரி உப்புகேணி கிராம வெள்ளநீர் வெளியேற்றும் நடிவடிக்கை! சாவகச்சேரி கச்சாய் உப்புகேணி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நேரடியாக கிடைத்த தகவலுக்கு அமைய, இன்றைய தினம் (01.12.2024)...
முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி! தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கக்கு Anura kumara Dissanayaka பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள்...
சந்திரிக்காவிற்கு மைத்திரியிடமிருந்து பறந்த முக்கிய கடிதம்! சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்றும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு...
இந்த ஆண்டு இந்தியாவில் யாத்திரையின் போது 246 யாத்ரீகர்கள் உயிரிழப்பு உத்தரகாண்டில் உள்ள சார்தாம் யாத்திரையின் போது உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த ஆண்டு 246 யாத்ரீகர்கள் இறந்துள்ளனர். கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி...
பேசும் திறனை இழந்தவர்களுக்கான புதிய சாதனம் கண்டுபிடிப்பு பேசும் திறனை இழந்தவர்கள், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, செயல்முறையை எளிதாக்கும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப சாதனையை அமெரிக்க ஆராய்ச்சி குழு எட்டியுள்ளது. இதன் மூலம்,...
நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை...
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நில அபகரிப்பு! அதிமுக பிரமுகர் கைது! கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது மகன் சிபு ஆண்டனி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிபு ஆண்டனிக்கு...
குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு! குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு...
யாழில் சர்வதேச சதுரங்க போட்டி! இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ”...
வவுனியா குளத்தில் வான் பாயும் இடத்தில் போட்டி போட்டு மீன்களை பிடிக்கும் மக்கள்! வவுனியாவில் உள்ள குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை...
வாகன நெரிசலை கட்டுபடுத்த பொலிஸார் எடுத்துள்ள புதிய நடவடிக்கை! நாடளாவிய ரீதியில் வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் பதில்...
வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணை தீவிரம் குருணாகல், ஹெட்டிபொல – வெடியேகெதர பகுதியில் வயல்வெளியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு...
லங்கா T10 போட்டித் தொடருக்கான அணிகளின் பெயர்கள் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபெறவுள்ள 6 அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை! Solothurn அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளைத் திறந்துள்ளது. மூன்று வருட காலப்பகுதியில் சுமார் 300 கிலோகிராம்...
மன்னாரில் இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
தடைகளை தாண்டி எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்! 2024 ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது வடக்கு...
கொடுக்குளாய் இயக்கச்சி அபாயவெளி பாதை திருத்தம்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கின்ற அபாய வெளியேற்ற பாதை மழைவெள்ளம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் நேற்று பிற்பகல் பருத்தித்துறை...
ஞானச்சுடர் 323 ஆவது மலர் வெளியீடு! சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 323 வது மலர் நேற்று வெள்ளிக்கிழமை 29/11/2024 வெளியிடப்பட்டது....
இலஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்...
புயலின் திசையில் மாற்றத்தால் உருவாகவுள்ள இன்னுமொரு தாழமுக்கம்! இலங்கையில் வருகின்ற நான்கு அல்லது ஐந்து நாட்களில் மீண்டும் ஒரு தாழமுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்களகத்தின் புவியல் துறையின் தலைவரும் விரிவுரையாளருமான நாகமுத்து பிரதிபராஜா...