ரிக்ரொக் பிரபலத்திற்கு நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது! யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள்...
சென்னையின் முக்கிய சாலைக்கு மறைந்த பிரபல பாடகரின் பெயர் திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம்...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்! அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில்...
மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு! யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் ( 30.11.2024) மு. ப. 11.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து...
சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் வெள்ள நிவாரணம் வழங்கல்! சங்கானை பன்னை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் இன்றையதினம் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கானை பனை தென்னை வள...
சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்தி ; மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு...
செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிகக் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 7ஆம் திகதி செவ்வாய் வக்ரநிலை எனும் பின்னோக்கி நகரக்கூடிய பயணம் செய்ய...
ரணில் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட குழுக்களை கலைக்க அனுர அரசு தயார் இலங்கையில் ரணில் அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது....
INDvsNZ Test – முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை...
ஏலத்தில் 6.2 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழம் சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன்...
இந்திய மீனவர்களின் திட்டமிட்ட நடவடிக்கை! பேச்சுக்கு பின்னரும் குறையவில்லை இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள்...
தென்மராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைப்பு! அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடும் குறித்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நகர...
யாழில் 20 இடைத்தங்கல் முகங்கள்! வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்கள் 20 இடைத்தங்கல் முகங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 415 குடும்பங்களைச் சேர்ந்த 1,477 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வீடுகளுக்குள்...
அயலாரின் பசுவை இறைச்சியாக்கிய நுணாவில் நூலக ஊழியர் கைது சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் பொது நூலகத்தில் வைத்து அயலவரின் மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த பொது நூலக ஊழியர் உட்பட்ட...
6 கோடி ரூபா சொத்து மோசடி தொடர்பில் தேரர் உள்ளிட்ட 8 பேர் கைது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை...
அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கும் சாணக்கியன் இலங்கை ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச...
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இந்த அதிர்ஷ்டமான நான்கு குழந்தைகளைப்...
மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஷார்ஜாவில்...
இந்தியாவை பாராட்டிய அமெரிக்க செல்வந்தர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கிடையே அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட...
சித்திரவதைக் கூடமா மஹர சிறைச்சாலை? 12 ஆவது நபர் மரணம் கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே...
போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு! வெள்ளப் பேரிடர் ஏற்படும்போது அதைச் சமாளிக்கக்கூடிய வகையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்...
இடர் நிவாரணங்களுக்காக யாழ்.மாவட்டத்துக்கு 12 மில்லியன் ரூபா விடுவிப்பு! வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக 12 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுத் தேவை மற்றும் உலருணவுத்...
மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மாளிகைக்காடு பிரமுகர்கள் தீர்வு! பென்கல் புயல் நிலையை அடுத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்வழங்கல் குழாயில், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் காரைதீவு, நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கான குடிநீர்...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...
நாடளாவிய ரீதியாக 12 நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டில் இன்று இரவு 9 மணியளவில், நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. அதற்கமைய...
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைதான நீர்கொழும்பு பிராந்தியத்தின் மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச...