மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்! இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில்...
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...
நாடளாவிய ரீதியாக 12 நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டில் இன்று இரவு 9 மணியளவில், நாடளாவிய ரீதியாக 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. அதற்கமைய...
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைதான நீர்கொழும்பு பிராந்தியத்தின் மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச...
தெலுங்கானா DSPயாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பங்களிப்பை...
ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்மநபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது...
வடிந்தோடும் வெள்ளம்: மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கு...
உயிரே.. தப்பிச்சு எப்படியாது ஓடி விடு.. தாளித்து விட்ட நெட்டிசன்கள்.. அக்கௌன்ட் Deactivate விக்னேஷ் சிவனுக்கு பொறாத காலம் ஆரம்பித்தது போல தான் தெரிகிறது. நயன்தாரா தனுஷ் பிரச்சனையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடையாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்....
கன்னட நடிகை சோபிதா சிவான்னா ஐதராபாத்தில் திடீர் மரணம்; போலீஸ் விசாரணை சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடித்து வந்த கன்னட நடிகை சோபிடா சிவான்னா ஐதாரபாத்தில் திடீரென மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிள்ளது....
ரொம்ப எகிறிப்போன புஷ்பா 2 டிக்கெட் விலை..! எவ்வளவு தெரியுமா ..? வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா...
டிஜிட்டல் திண்ணை: ராகுலுக்கு பதில் பிரியங்கா… காங்கிரசில் கலகக் குரல்! வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தின் போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. “நவம்பர் 29 ஆம் தேதி காங்கிரஸின் தேசிய...
“ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனையடுத்து...
TN Rain | திருவண்ணாமலையில் 2 வீடுகளில் விழுந்த பாறைகள்… இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் கதி என்ன? ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது....
தொடர்மழை : சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை...
“30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை” – விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! விழுப்புரத்தில், பாண்டியன் நகர், அன்னை இந்திரா நகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால்,...
கங்குவா நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா, பாவம் சூர்யா பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.இப்படத்தில்...
ஆர்.ஜெ பாலாஜி பிழைப்பை கெடுத்த புயல்.. மொத்த வசூலே இவ்வளவு தானா! சமீபத்தில் ஆர்.ஜெ. பாலாஜி, செல்வராகவன் நடிப்பில் சொர்க்கவாசல் படம் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்து வருகிறது. நல்ல கதை, நல்ல...
4000 கோடி.. ஊ ஊ.. கோபாலபுரம் தவிர ஒட்டுமொத்த சென்னையும் சாக்கடையில் மிதக்குது.. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளுத்து வாங்கிய மழையால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அங்கங்கே தண்ணீர் தேங்கி நின்றும், மின்சார...
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா.. ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுத்தும்? உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை...
விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....
கடந்த 4 வருடத்தில் சமந்தா சந்தித்த சோதனைகள்.. Stay Strong Sam நடிகை சமந்தா உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நேரத்தில் திடீரென திருமணத்தை முடித்தார். நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தாவுக்கு அதன் பின்...
இரண்டு வீடுகள் மீது சரிந்த பாறைகள்! – மாயமான 7 பேர் கதி என்ன? ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் உள்ள 2 வீடுகள் மீது இன்று...
ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு! நாளை தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்! பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்ததாகவும் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான...
இப்படி ஒரு ஆளை பார்த்ததே இல்லை..!சிவகார்த்திகேயன் குறித்து தாடி பாலாஜி கருத்து.. நடிகர் மற்றும் தொகுப்பாளராக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள தாடி பாலாஜி, நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி உருக்கமாகப் பேசினார்.சமீபத்தில் இடம்பெற்ற...
தனுஷ் விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தான்.. இந்த வயித்தெரிச்சல் சும்மா விடாது கடந்து 2 வாரங்களாக நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து தான் தலை விரித்து ஆடுகிறது. தனுஷ் 10 கோடி கேட்ட விவகாரம் புயலை ஏற்படுத்தி...
வெள்ள நகரமான வெள்ளை நகரம்… புதுச்சேரி மூழ்கியது ஏன்? ஃபெஞ்சல் புயலின் பாய்ச்சல் டெல்டாவை பயமுறுத்தி, சென்னையை பயமுறுத்தி கடைசியில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை பலமாக தாக்கியிருக்கிறது. இதுவரை எத்தனையோ ஆண்டுகள் எவ்வளவோ மழை...