முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை மீள பெற கோரி மனுத்தாக்கல்! முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீ விபத்தில் சேதமடைந்த பின்னர்,...
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இடை நிறுத்தம்! தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த...
பங்குச் சந்தை அதி வளர்ச்சி கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், வரலாற்றில் முதன்முறையாக நேற்றுமுன்தினம் 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை வெளியேற அறிவிப்பு! அம்பாறை – ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக...
110 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் ; அதிர்ச்சியில் அதிகாரிகள் 110 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...
பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது – அரசாங்கம்! பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ...
அஜித்துக்குப்பதில் மரிக்கார் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு...
பயங்கரவாதத் தடைச்சட்டக் கைதில் இன, மதப் பாகுபாடு பார்ப்பதில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு! பயங்கரவாதத் தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அந்தச் சட்டம் வெகுவிரைவிலேயே நீக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...
காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்படுதல் குறைக்கப்படுதல் வேண்டும் – அமுலாகும் கடும் தீர்ப்பு! காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று மதியம் சுற்றாடல் அமைச்சில்...
முத்து எடுத்த உருப்படியான முடிவு.! ரோகிணியை வைத்து காரியத்தை சாதிக்கும் ஸ்ருதி அம்மா.! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா வீட்டுக்கு வந்த சமையல் காரி சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டு எல்லாரும் காரம் தாங்க முடியாமல்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய தகவல்கள் உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
வலி.வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் நேற்றுப் போர்! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி போராட்டம் இடம்பெற்றது. மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின்...
வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு! பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களில்...
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு மன்னார் – தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ க்கு பிணை...
இன்று அதிகாலையில் பயங்கரம்; தப்பிய NPP சட்டத்தரணி வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின்...
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 19 வீதம் வரி விதிப்பு! இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 19% வரி விதித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின்...
Today Gold Rate, 16 July: 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! Gold and Silver Price Today in Chennai: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத...
வவுனியாவில் பிரதேச பண்பாட்டு விழாவும் பண்பாட்டு ஊர்திப் பவணியும் வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும்...
உலக இளைஞர் திறன் தினதினை முன்னிட்டு கிளிநொச்சியில் ஜெர்மன் பயிற்சி நிறுவனதின் நடைபவனி மற்றும் கண்காட்சி! கிளிநொச்சியில் உள்ள ஜெர்மன் பயிற்சி நிறுவனம் உலக இளைஞர் திறன் தினதினை முன்னிட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு நடைபவனி மற்றும்...
33 வயதில் தாயான பிரபல பாலிவுட் நடிகை கியாரா.. குஷியில் ரசிகர்கள் பாலிவுட் சினிமாவில் கொண்டாடப்படும் டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.இவர் Fugly என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பின் கிரிக்கெட்...
செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி...
1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை நாட்டிற்குள் கொண்டுவந்த நபர் கைது! .1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட நபர் ஒருவர் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
வரலாற்றில் முதன் முதல் பெண் தவிசாளர் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தெரிவு! வரலாற்றின் தடம் பதித்து முதல் பெண் தவிசாளராக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக கிருஸ்ணவேணி திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்த...
எமக்குள்ள அதிகாரங்களைக் கையகப்படுத்தி முன்னேறுவோம்! சுரேஷ் கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றது என்றும் தற்போதைய சூழலில் நாம் எமது நீண்ட போராட்டத்தின்...
முடிவிற்கு வந்த “Stranger Things” வெப்தொடர்.! டீசர் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய இளைஞர்கள் குழுவில் நடக்கும் பயணத்தைப் பற்றிய சீரிஸ் தான் “Stranger Things”. 2016-ஆம் ஆண்டு...
சமையல் ஓடரால் நிகழ்ந்த விபரீதம்! நிதீஷூக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய இனியா! டுடே எபிசொட் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா செல்வியை பார்த்து இந்த ஓடரை கண்டிப்பாக நாங்க செய்ய வேணுமா என்று கேட்கிறார். அதைக்...