மைத்திரியின் முடிவால் நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிக்கு சிவப்பு பிடியாணை ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷமந்த ஜெயமஹாவை கைது...
இலங்கை தேர்தல்; தேல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்! இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிபர்...
மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்எபி., உலகையே திரும்பி பார்க்க வைத்த பழங்குடியினப் பெண்! நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி பேச்சின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த மிக இளம் வயது பழங்குடியின பெண் எம்பி,...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்! அநுர குமார திசாநாயக்க அபார வெற்றி! இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்...
ரஷ்யாவில் ‘செக்ஸ்’ அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் புதின் திட்டம்… அதிர்ச்சி தரும் பின்னணி ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை...
பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது பல்கலைக்கழகம்…எங்கு தெரியுமா? பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது ஒரு பல்கலைக்கழகம். எங்கு தெரியுமா?அண்ணாமலை படத்தில் பாம்பை பார்த்து பயந்து...
Sri Lankan Parliamentary Elections: இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? நிறைவடைந்த வாக்குப் பதிவு! இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப் பதிவு மாலை 4...
இலங்கை ஆட்சி அதிகாரத்தின் முக்கிய கட்டம்! நவம்பர் 14ல் நடக்கப் போவது என்ன? இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இலங்கை அதிபராக உள்ள அநுர குமார திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்கும்...
வெற்றிக்கு உதவிய எலான் மஸ்க், விவேக் ராமசாமி.. புதிய பொறுப்பு கொடுத்த டிரம்ப்! அமெரிக்காவில், அரசின் சிறப்புத் திறன் துறையை எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் என்று டிரம்ப்...
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் மழை… பற்றி எரியும் சாலைகளால் பரபரப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது...
IPL Auction 2025 : வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்… அர்ஷ்தீப் சிங் – ஹேசல்வுட் – ட்ரெண்ட் போல்ட் முந்தைய ஐபிஎல் ஏலங்களைப் போல்...
22 மரணங்கள் பதிவு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில்இ நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2ஆயிரத்து 655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...
IPL Auction 2025 : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்… வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு கைப்பற்றிய மும்பை அணி… வில் ஜேக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான அதிரடி பேட்ஸ்மேன் வில்...
அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி! அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப...
பல பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி நவம்பர் 25ஆம் திகதி பிற்பகல் 1130 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும்,...
அதிகளவான பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை! நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை...
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு! புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை...
புகையிரத சேவை தடை! பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதம பாதையில், மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...
முடிவுக்கு வந்த மருந்துத் தட்டுப்பாடு! மருந்துகளுக்கு அடுத்த வருடம் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சரவையினால்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கிய அறிவுரை! தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மறக்கக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள...
மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது. அந்த ஆணைக்குழு...
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு! நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு...
Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்? மகாராஷ்டிராவின் சயான் கோலிவாடா தொகுதியில் 3-வது முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன். வெளிநாட்டுக்கு செல்லும் கனவோடு...
தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரானால் அஜித் பவாரின் என்.சி.பிக்கு மகிழ்ச்சி ஏன்? மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக மகாயுதி கூட்டணி அரசாங்கத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அஜித் பவார் தலைமையிலான என்சிபி மகிழ்ச்சியடையும். முதல்வராக உள்ள...
திடீர் நெஞ்சுவலி… ரிசர்வ் வங்கி கவர்னர் மருத்துவமனையில் அனுமதி RBI Governor Shaktikanta Das Admitted to Chennai’s Apollo Hospital: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் உடல்நலம் சரியில்லாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
க்யூ ஆர் கோடு வசதி; பான் 2.0 திட்டத்திற்கு கேபினட் ஒப்புதல்: பழைய பான் கார்டு செல்லாதா? க்யூ ஆர் கோடு வசதி உடன் தற்போதுள்ள பான் கார்டை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு திங்களன்று மத்திய அமைச்சரவை...