தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார் தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில்...
நடிகை மீனாட்சி செளத்ரியில் ரீசெண்ட் மாடர்ன் லுக் புகைப்படங்கள்.. தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் மீனாட்சி செளத்ரி. இவர் கடந்த ஆண்டு...
ஜூலை 21இல் அகழ்வு; ஓகஸ்ட் 6இல் வழக்கு! செம்மணி மனிதப் புதைகுழி மீதான மூன்றாம் கூட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி...
புத்தகப்பையுடன் மீட்கப்பட்டது பெண்பிள்ளையின் என்புத்தொகுதியே; என்பு பருவவியல் ஆய்வில் தகவல்! செம்மணிப் புதைகுழியில் இருந்து நீலநிறப்பையுடன் மீட்கப்பட்ட என்புத்தொகுதி (எஸ்-25) பெண் பிள்ளையுடையது என்றும், அந்தப்பிள்ளை 4 அல்லது 5 வயதுடையதாக இருந்திருக்கலாம் என்றும் நீதிமன்றில்...
செம்மணியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு! புதைகுழி அகழ்வு தொடர்பில் பேராசிரியர் சோமதேவா அறிக்கை அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி) மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கச் சாத்தியங்கள்...
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி,...
வைத்தியர் பாலியல் வன்கொடுமை ; இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள்...
வெளிநாடுகளுக்குச் சென்ற 7 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழப்பு பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களில்...
நெதன்யாகுவிற்கு இரண்டு நாள் கால அவகாசம் – நெருக்கடியில் ஆளும் அரசாங்கம்! தீவிர ஆர்த்தடாக்ஸ் மத மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இராணுவ கட்டாயப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதை உறுதி செய்ய இஸ்ரேலிய சட்டமன்ற உறுப்பினர்கள் தவறியதற்கு எதிர்ப்புத்...
பல ஃபிளாப் படங்கள்!! இப்போ ரூ. 150 கோடி சம்பளம்..நடிகர் காட்டில் மழை தான்… பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரன்பீர் கபூர், தற்போது ராமாயனா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்....
யாழில் மீண்டும் தோண்டப்படவுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழி யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் இரண்டாவது அமர்வு, எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின்...
வெலிகமவில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் தப்பியோட்டம்! வெலிகம, உடுகாவவில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இன்று (16) அதிகாலை 4:40 மணியளவில் உடுகாவவில் உள்ள ஒரு...
ஊடகவியலாளரைத் தாக்கிய உள்ளூர் அரசியல்வாதியை கைது செய்ய 2 வாரங்கள் ஆகின! உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்த, கிழக்கு மாகாண ஆளும் கட்சியின்...
ஈரான் செல்ல காத்திருக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை! ஈரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டு, இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது. கடந்த பல வாரங்களாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...
ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று (ஜூலை 16, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி...
இ-பான் என்றால் என்ன? ஆன்லைனில் இ-பான் பெறுவது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்! இன்றைய டிஜிட்டல் உலகில், ஒவ்வொரு ஆவணமும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த வரிசையில், நமது நிதி பரிவர்த்தனைகளுக்கும், அடையாள சரிபார்ப்புக்கும் அத்தியாவசியமான பான்கார்டு...
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த ஒரு தவறு மட்டும் பண்ணாதீங்க கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளையும், வசதிகளையும் அளித்தாலும், அவற்றுடன் பொறுப்பும் சேர்ந்தே வருகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதியை மறந்துவிடுவது என்பது, கடன்...
தமிழன் ஆண்மீகத்தின் அடையாளம்! யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பது அரசியல் இல்லை, அது ஆத்மீகம் எனத் தெரிவித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா தமிழன் ஆண்மீகத்தின் அடையாளம் எனவும் தெரிவித்துள்ளார்...
டைனோசர்களை முடித்த விண்கற்கள்: அடுத்தது நாமா? விண்வெளி பாதுகாப்பு சவால்கள்! 2013-ம் ஆண்டு ரஷ்யாவின் சல்யாபின்ஸ்க் நகரின் மீது, 30 ஹிரோஷிமா குண்டுகளின் வெடிப்பு சக்திக்குச் சமமான ஒரு விண்கல் வெடித்தது. சுமார் 20 மீ....
பயங்கரவாத சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்! கையெழுத்து போராட்டம் கிளிநொச்சி நகரில், சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் அனைத்து காணாமல்...
இந்தியக் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு: புரிதல் தேவை, தீர்வு அவசியம் Vidyasagar Sharmaபல்கலைக்கழக அளவிலான தரவுகளின் அடிப்படையில் பல அனுபவ ஆராய்ச்சிகள், விளிம்புநிலை சமூகக் குழுக்கள் பல்கலைக்கழக இடங்களில் அமைப்பு ரீதியான ஆதரவின்மையால் பாதிக்கப்படுவதையும்,...
கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகும் குரு பகவான் ; இந்த ராசிகளுக்கு கிடைக்கவுள்ள பேரதிஷ்டம்! குரு மிதுன ராசியிலிருந்து விலகி சந்திரனின் ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். குருவின் கடக ராசிப்...
செம்மணி புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 21 திகதி மீண்டும் ஆரம்பம்! தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித...
மூடப்படுகின்றது வட்டுவாகல் பாலம்: மாற்று பாதையை பாவிக்கவும் முல்லைதீவு நகரை இணைக்கும் வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற...
கர்ப்பமான 17 மணித்தியாலங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தாம், கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்த 17 மணித்தியாலங்களில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டு வருடங்களாக ஒருவரைக்...
மகளை கடித்த குரங்கு ; நீதி கேட்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கொடூரம் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று சிறுமியொருவரை கடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மாத்தளை –...
காட்டு யானைகள் சுட்டுக் கொலை ; இலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம் அண்மைய வாரங்களில் காட்டு யானைகளை சுட்டுக்கு கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்யும் நபர்களுக்கு எதிராக...